கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
130
Publisher
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Language
TA

மந்திரங்கள் தோன்றுவதற்கு இதுவே அடிப்படை. துயர்ங்களும், தொல்லைகளும் வாழ்வின் சுமையாக மண்டிக் கிடக்கும் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நமக்கு - விண்டுரைக்கமாட்டாத வேதனைகளுக்கு ஓர் வடிக்கால் - ஒரே நம்பிக்கை - உய்விக்கும் வழி மந்திரங்களேயாகும். உள்ளம் உருகி, உள்ளொளி பெருகி, ஊன் கலந்து, உயிர் கலந்து, தன்னில் தன்னை யிழந்து இறை பணியில் ஐக்கிய மாவோம்.

Interested in this book? Check Price on Amazon
Tags
சித்தர்கள் முயற்சி மந்திரங்கள் தியானம் அமைதி மாந்தீரிகம்
Shelves
ஆன்மீகம் வேங்கடவன் book

More like this


வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…

Check Price

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…

Check Price

வளமுடன் வாழ 108 மந்திரங்கள்

அனாதி காலம் தொட்டு மந்திரங்கள் அங்கிங்கெனாத படி எங்கும் வியாபித்துள்ளது. "ஓம்" எனும் இந்த ஒலிகளுக்குத்தான் எத்தகைய சக்தி? அண்ட சராசரங்களும் இதில் அடங்கியுள்ளது. அத்தகைய சக்த…

Check Price

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …

Check Price

மலையாள மந்திரங்களும் யந்திரங்களும்

வேதங்கள் நான்கு வகைப்படும் என்பதை நாமறிவோம். அவை ரூக், யஜீர், சாமம், அதிர்வனம் என்பவையாகும். வேதங்கள் மந்திர ரூபமாக உள்ளன. உபநிடதங்களிலும் மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 'சந்த…

Check Price

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

Check Price

சித்தர்கள் வாழ்க்கை

விந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்…

Check Price

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம்

இந்நூலில் லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு எளிய முறையில் உரை எழுதப்பட்டுள்ளது. இதைப் படிக்க வட மொழி தெரிந்திருக்க வேண்டுய அவசியமில்லை. ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆயிரம் நிருநாமங்களு…

Check Price

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

Check Price

மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்

மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…

Check Price

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

Check Price

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்

அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…

Check Price