Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 120
- Publisher
- காளிஸ்வரி பதிப்பகம்
- Language
- TA
இந்த நிம்மதி விலை கொடுத்து பெறுவதல்ல. யுக யுகங்களாக நமது முன்னோர்களும், மகான்களும் அருளச் சென்ற வழிமுறைகளை ஏற்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வுதான் நிம்மதி. அத்தகைய நிம்மதியான வாழ்வுபெற சில வழி முறைகளை விளக்குவதே இந்நூல். வழிபாட்டு முறைகளும், மந்திர வலிமை பெற்ற சுலோகங்களும் இதில் தெளிவுற கூறப்பட்டுள்ளன.
More like this
அதிர்ஷ்டம் தரும் மாந்திரீகச் சக்கரம்
அதிர்ஷ்டம் தரும் மாந்தீரீகச் சக்கரம் என்னும் இந்த நால் படிப்பவரக்ள அனைவருக்கும் பயன் அளிக்கும் நூல் ஏனெனில் இதல் மாந்தீரிக வல்லுனார்களின் .ஆலோசனையின் படியும் பழைய வலைச் சுவடிய…
ஸ்ரீ சரபேஸ்வரர்
சரபேசுவரர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். உத்திர காமிகாகமம் இந்த வடிவத்தினை ஆகாச பைரவர் என்று கூறுகிறது. தத்வநித…
மறுபிறப்பின் இரகசியமும் ஆவிகள் செய்யும் அற்புதங்களும்
மறுபிறப்பின் இரகசியமும், ஆவிகள் செய்யும் அற்புதங்களும்
சர்வதோஷ நிவர்த்தி தரும் சர்வேஸ்வரன் சங்கரன் சிவன் வழிபாடு
No description added
சகல காரிய சித்திக்கு மாந்திரீக வசிய சக்கரம்
சகல காரிய சித்தி யந்திரமானது மிகவும் சக்தி வாய்ந்த சூரிய கிரகண நேரத்தில் உருவாக்கப்படுகின்றது. ஏனெனில் மற்ற நேரத்தில் செய்யக்கூடிய யந்திர பூஜைகளுக்கு ஏற்படக்கூடிய பலனை…
ஶ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண - பயநிவாரண - வரப்ரதான - கவிதா பாடன - யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்
இந்நூல் ஸ்ரீ காளீ தந்த்ரம், காளிதேவி பற்றிய ஸ்ரீ கற்பூர ஸ்தோத்ரம், ஸ்ரீ காளிகவசம் (காளீ தந்த்ரம்), ஸ்ரீ காளீஸ்தோத்ரம், ஸ்ரீ மஹாகாளீ ஹ்ருதயம், ஸ்ரீ தாரா தந்த்ரம், ஸ்ரீ தாரா தேவ…
வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள்
இன்றும் பல தமிழர்கள் இத்துணைக் கண்டத்தின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வியாபாரம் - தொழிலில் ஈடுபட்டு பெருஞ் செல்வந்தர்களாக விளக்குகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆன்மிகத்த…
சகல காரயங்கள் சித்தியாகும் மந்திரங்கள் யந்திரங்கள்
சகல காரியங்களும் சித்தியாகும் கணபதிகள் பற்றி அறிவோம்...!! வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீர…
சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மன மகிழ்வுடன் கண்டு ஆனந்தப்படக்கூடிய இரகசியமான வித்தை தான் மாயா ஜாலம் என்பது. ஜால வித்தை எனபடுவதே கண்கட்டு வித்தை தானே. எதிரே உள்ள…
ஸித்தர் யந்த்ர மந்த்ர சிந்தாமணி (யக்ஷிணீ வச்யம்)
நமக்காக விட்டுச் சென்ற இந்த அரிய, சிறப்புடைய, பொக்கிஷமான பல பயன்களையும் தர வல்லதுமான மந்த்ர தந்த்ர சாஸ்த்ரங்களான, ருத்ர யாமளம், ஸித்த யாமளம், ப்ரஹ்ம யாமளம், மந்த்ர மஹார்ணவம்,…
சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள்
முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' செ…