மீளாதோ என் வசந்தம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மீளாதோ என் வசந்தம்

Meelatho En Vasantham

கதாபாத்திரங்களைப் பற்றிச் சொல்வதானால் இருவருமே ஒரே வார்ப்புதான். வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துச் செல்பவர்கள்தான். சிலவேளை முதிர்ச்சியில்லாதவர்களாய் உங்களுக்கு இவர்கள் தோன்றலாம். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கடினமான கல்லையும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, முதிர்ச்சியாகத்தான் கடந்தாக வேண்டுமா? ஜாலியாகச் சிரித்துக்கொண்டு மற்றவர்களைச் சிரிக்க வைத்துக்கொண்டு கடந்தால் ஆகாதா?

Tags
2018 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் book உஷாந்தி

More like this


சித்ராங்கதா!

2014 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்த சித்ராங்கதா நாவலில் இருந்து சில வரிகள்: இன்று மறக்காமல், முக்கியமாக அம்மாவுக்குத் தெரியாமல், அப்பாவிடம் காசு வாங்கி, மாலை நாடார் கடைய…

கருவாச்சி காவியம்

தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பிய…

மின்னல் அதனின் மகனோ

பகல் முழுவதும் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடு தேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலை கதி…

சலசலக்கும் மணியோசை

விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பி விட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது. அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குர…

பார்வதி பி.ஏ.,

நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் …

அன்புள்ள எதிரி

அவர் ஒரு அழகான மனிதர், வேடிக்கையானவர், ஆற்றல் மிக்கவர்.. அவர் அருகில் இருக்கும்போது உங்களால் சிரிப்பதை நிறுத்த முடியாது ஆனால் அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒரு விஷய…

காதல் சதுரங்கம்

இது ஒரு வெற்றித்தொடர் இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுத்த் தொடங்கும் போதே தீர்மானித்துவிட்டேன்.இது நிச்சயம் ஒரு சரசரப்பை பார்வையை உருவாக்கப்போகிறது என்றும் நம்பினேன்…

முள்ளில்லா ரோஜா

வேறு குணாதிசயமுள்ள பெண்கள் . மிக நெருங்கிய தோழிகளாகின்றனர் . தங்கள் திருமணம் இருவரின் நட்பிற்கும் இடையூறாக வந்து விடுமோ ...என்ற மனக்கிலேசம் இருவருக்குள்ளும் . இருவரும்…