Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 112
- Publisher
- தனலெட்சுமி பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9788184930221
விலங்குகளில் என்னவெல்லாம் இருக்கின்றன? விலங்குகளின் இயல்புகள் என்ன? உலகிலேயே மிகப் பெரிய விலங்கு எது? பறவைகள் இடப்பெயர்ச்சி செய்வது ஏன்? சில பறவைகளால் பறக்க முடிவதில்லையே, ஏன்? பறவைகள் எப்படிக் கூடு கட்டுகின்றன? மீன்கள் எப்படி சுவாசிக்கின்றன? மிகப் பெரிய மீன் எது? மிகவும் ஆபத்தான மீன் எது?
Genres
Shelves
More like this
மனம் மனமறிய ஆவல்
மோகன் பாலகிருஷ்ணா யோஜென் மைண்ட் என்னும் மனோதத்துவ அமைப்பின் இயக்குனர் மற்றும் நிறுவனர். யோஜென் என்பது அகத்தியர் மற்றும் பதஞ்சலி முனிவரின் ஓகக் கலை மற்றும் ஜென் பவுத்த தியான ம…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
கோவேறு கழுதைகள்
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் மு…
இரும்பு குதிரைகள்
போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
பஜ கோவிந்தம்
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வர ஆதிசங்கரர் நமக்களித்த ஆன்மிக மருந்து இது. சாலையில் கையில் தடியோடு ஒருவன் நடந்து கொண்டிருக்கிறான்.மற்றொருவன், கைல் பிஸ்கட்டோடு சென்று கொண்…
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…
மீண்டும் ஒரு குற்றம்
தொலைபேசியில் ஒலிக்கும் ஒரு மரண ஓலம், துப்பறியும் நிபுணர்களான கணேஷ் மற்றும் வஸந்தை ஒரு மர்மமான கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறது. தங்களைக் காப்பாற்றக் கோரி அழைத்த நபர் …
நைலான் கயிறு
நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…