பிறைசூடி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிறைசூடி

PiraiSudi

Publisher
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Language
TA

சமூகத்தில் நமக்கு உதவக்கூடியவர்களில் பெரும்பாலோர் சுயநலத்தோடுதான் செயல்படுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்லும் நாடகம்தான் ''பிறைசூடி'' மூன்று நாடகங்களின் பாத்திரங்கள், பேசும் வசனங்கள் எளிய நடையில் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். கலை மக்களுக்கானதுதான். அந்த வகையில் நாடகக் கலையின் எழுத்து வடிவமான இந்நூல் மக்களிடம் நிச்சயம் சென்று கருத்து விதைகளைத் தூவும் என நம்புகிறோம்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
இயல்-இசை-நாடகம் மா. கமலவேலன் book

More like this


நாடக அரங்கம்

அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்…

Check Price

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னை தெரசா

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

Check Price

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

Author: சோ

சோ எழுதி, நடித்த, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற நாடகத்தை, "டிவி' வரதராஜன் குழுவினர், மீண்டும் நடத்த உள்ளனர்.இது, புராண நாடகம். தேவலோகத்தில், ஜனநாயக சோஷலி…

Check Price

சரஸ்வதியின் சபதம்

Author: சோ

நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடை…

Check Price

பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாவேந்தரின் பிசிராந்தையார் பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெருவில் பிசிராந்தையார் வீடு. என்ற பழங்கதையை நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.

Check Price

பாவேந்தரின் படித்த பெண்கள்

பாவேந்தரின் படித்த பெண்கள் என்ற நூல்களில் பெண்களை பற்றி நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.

Check Price

ஒற்றைக்கால் பறவை

நாடகங்களில் கூறப்படும் நல்ல கருத்துக்கள் பார்வையாளர்களின் மனங்களில் பதிந்து திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன என்பது திட்டவட்டமான உண்மை. தேசத்தந்தை மகாத்மா காந்தி கூட அரிச்சந்…

Check Price

மனம் ஒரு குரங்கு

Author: சோ

இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…

Check Price

பாவேந்தரின் சேரதாண்டவம்

பாவேந்தரின் சேரதாண்டவம் என்ற நூல்களில் பழையகதைகளை நாடகமாக நூலை அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்கள்.

Check Price

திருத்தக்க தேவரின் வளையாபதி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று வளையாபதி . ஆனால் சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி காப்பியங்களைப் போன்று நமக்கு முழுமையாக்க் கிடைக்கவில்லை . அங்கொன்றும் இங்கொன்றுமா…

Check Price