Select a cover image
Searching for images...
Saving cover image...
நாடகங்களில் கூறப்படும் நல்ல கருத்துக்கள் பார்வையாளர்களின் மனங்களில் பதிந்து திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன என்பது திட்டவட்டமான உண்மை. தேசத்தந்தை மகாத்மா காந்தி கூட அரிச்சந்திரன் நாடகத்ததைப் பார்த்த பிறகுதான் எந்த வடிவில் சத்திய சோதனைகள் வந்தாலும் உண்மையே பேசவேண்டும் என்று உறுதிபூண்டதாகக் கூறியுள்ளார். கருத்தாழமிக்க நாடகங்களை எழுதிப் பாராட்டுகள் பெற்றவர் எழுத்தாளர் திருமிகு. கமலவேலன். அவரது நாடக…
Genres
Tags
Shelves
More like this
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
ஜென் தத்துவக் கதைகள்
இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…
விபரீதக் கோட்பாடு
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
தெளிவு பிறந்தது
குழந்தைகள் - இளம் குருத்துக்கள், இந்தப் பிஞ்சுப் பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்புடன் கவனமாய் வளர்க்கப்படல் வேண்டும். கல்வி நிலையங்கள் இவர்களின் முக்கியக் களங்களாகத் திகழ்கின்றன. க…
நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள்
அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி பார்த்ததின் விளைவுதான் அவரைத் தேசத்தந்தையாக, உண்மையின் ஒளிவிளக்காக நமக்குத் தந்தது. படிப்பைதைவிடவும், கேட்பதை சிறுவர்களின் மனங்களில் எளிதில் …
உயிரில் கலந்த உறவே
அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …
கிருஷ்ணவேணி
பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…
ஓஷோவின் ஞானக் கதைகள்
ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …
அழுக்குப் படாத அழகு (நாடகம்)
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கை நெறி கொண்ட மா. கமலவேலன் அவர்கள் தனது படைப்புகளில் அதனைத் தொனிக்கச் செய்கிறார். பெண்கள், குழந்தைகள், ஏழைகளின் பிரச்சினைகள், சாதி-ம…
தன்னம்பிக்கை தந்த பரிசு
தன்னம்பிக்கை தந்த பரிசு' என்ற இந்நூலிலன் ஆசிரியர் எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து கையைப் பற்றி அழைத்துச் செல்கிறார்.இந்நூலில் இடம் பெற்றுள்ள பத்துச் சிறுக…