Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கையில் ஏன் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்? ஏன் தோல்வி அடைபவர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கிறது? எங்காவது போகவேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கும் எந்தவொரு பயணமும் இதுவரை முடிவடைந்தது கிடையாது. ஒரு பயணத்துக்கே இலக்கு தேவைப்படும் என்றால் வாழ்க்கைக்கு? ஆசைப்படுவதில் தவறில்லை. பளபளக்கும் புதிய கார். ஒரு பங்களா. கணிசமான பாங்க் பாலன்ஸ். அத்தனைக்கும் ஆசைப்படலாம். ஆனால், ஒரு தெளிவான செய…
More like this
வெற்றி தரும் மந்திரம்
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்க…
முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்
பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…
வேலை மாற்றம்
முக்கியக் குறிப்பு: இந்தப் புத்தகம் ஜனவரி 10ம் தேதிக்குப் பின்னரே அனுப்பி வைக்கப்படும். முந்தைய தலைமுறையினரைப்போல் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலை என்று இருப்பது இன்றைக்கு புத்…
உடல் மொழி
உடல்மொழி என்பது சொல்லிலாத் தகவல்தொடர்பு வகையாகும், இது உடலின் நிலை, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் ஆகியவை உள்ளிட்டதாகும். மனிதர்கள் அது போன்ற சைகைகளை விழிப்புணர்வின்றி…
தினமும் ஒரு புது வசந்தம்
நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…
Infosys நாராயணமூர்த்தி
1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,0…
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்க…
திருப்பிப் போடு - (ஒலி புத்தகம்)
வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை அடைந்தவர்கள் வழக்கமாக சிந்திக்காமல் மாறுபாட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். கற்பனைத்திறன் படைப்பாற்றல் என்பது வரமல்ல. வளர்த்துகொள்ளக்…
மனம்தான் மனிதன்
ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எ…
நல்லவண்ணம் வாழலாம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…
உனக்குள்ளே ஒரு குரல்!
மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…
மாறுபட்டு சிந்திக்கலாமா
புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் 'மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல். ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்? போட்டிகள் நிறை…