Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை அடைந்தவர்கள் வழக்கமாக சிந்திக்காமல் மாறுபாட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். கற்பனைத்திறன் படைப்பாற்றல் என்பது வரமல்ல. வளர்த்துகொள்ளக் கூடிய ஒரு கலை. யாராலும் முடியும். உங்களாலும் கூட! தானாக மட்டுமல்ல, சில பயிற்சிகளின் மூலம் அப்படி உதிக்கச் செய்ய முடியும். பத்தோடு பதினொன்றாக இருப்பதைவிட ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதில்தானே உங்களுக்கும் சந்தோசம்?
More like this
மந்திரச் சொல்!
உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உ…
நெருக்கடிக்கு குட்பை
எதிர்பாராததை எதிர் பார்! - இதுதான் நெருக்கடி நிர்வாகத்தின் முக்கிய ஸ்லோகன்! நெருக்கடிகள்தான் நம்மை மேன்மேலும் வலுவாக்குகின்றன. போராடத் தூண்டுகின்றன. நம்மிடம் இல்லாத திறமைக…
கோல்
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நி…
யார் நீ?
பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…
ஒண்டிக்கட்டை உலகம்
உங்கள் பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றமுடியும். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத மகத்தான அனுபவமாக்கிவிட முடியும். சோற்றுக்கும் காபிக்கும் சிங்கியடிக்காமல் சொகுசாக வாழம…
மிஸ்டர் பாப்புலர்!
இதுவரை யாரும் யாருக்கும் கற்றுத்தராத மிக சக்திவாய்ந்த பிரம்மாஸ்திரத்தை எந்தி நிற்கிறது இந்நூல். சுவாரசியமான வாழ்க்கை உதாரணங்கள், பிரபலங்களின் அனுபவங்கள், குட்டி குட்டிக் கத…
காம்PLAN பாய் ஆகலாமா
மிகப்பெரிய வெற்றிகளை வாழ்க்கையில் அடைய, உழைப்பும் திறமையும் விடா முயற்சியும் புத்திசாலித்தனமும் அத்தியாவசியமானவை. பரீட்சையில், பிஸினஸில், வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அத்தன…
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
'எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்க…
பிறரை புரிந்துகொள்வோமா
'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படி…
மனிதனும் தெய்வமாகலாம்
முக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்ட…
மாறுபட்டு சிந்திக்கலாமா
புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் 'மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல். ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்? போட்டிகள் நிறை…