ஆண்பால் பெண்பால் [Aanpal Penpal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆண்பால் பெண்பால் [Aanpal Penpal]

None

3.79/5 · 14 ratings

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவ…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17425

★ 4/5
மாறுபட்ட நாவல் படிக்க விரும்பினால் இது உஙகளுக்கு பிடிக்கலாம் தமிழில் ஒரு நல்ல முயற்சி

user_17424

அருமையான நாவல் MGR பற்றிய நெறைய பதிவுகள் உண்டு . கணவன் மனைவி இருவரின் புரிதல்கள் , மன ரீதியான பிறழ்வுகள்.....நாவலின் இறுதி பாகம் மனதை உருக்கி விடுகிறது

user_17423

★ 3/5
நல்ல வாசிப்பு. சில எம்.ஜி.ஆர் பக்கங்களை தவிர்த்து இருக்கலாம்.

user_17422

★ 3/5
A racy novel which explores the psychological aspects of a divorce case in a Rashamon-ish fashion. What makes the novel unique is it's usage of MGR as the central character in a family-based story. Those who are exasperated with the repetitive events and the male chauvinistic undertone read on till the end for a pleasant surprise.

user_17421

★ 4/5
ஆண்பால் பெண்பால் என்ற தலைப்பு, அருண், பிரியா என்ற இரு தனி அத்தியாயங்கள் எல்லாம் சேர்ந்து நாவல் எதன் அடிப்படையில் இருக்க போகிறது என்று முன்னரே யூகிக்க முடிந்தது. ஒவ்வொரு சம்பவமும் ஆண் பெண் (பொதுவாக இரு நபர்கள் என்றும் வைத்து கொள்ளலாம்) இருவரின் பார்வையில் சிறப்பாகவே சொல்லப்பட்டுள்ளது (குறிப்பாக முதலிரவு சம்பத்தப்பட்ட பகுதி). ஒரு வித குழப்பமான சம்பவங்களால் பிரியாவின் அத்தியாயம் எரிச்சலூட்டினாலும் பின்வரும் சம்பவங்களால் அது justify செய்யப்படுகிறது. நாவலோடு பொருந்தி இருந்தாலும் எம்ஜிஆர் தொடர்பான reference அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. நாம் அனைவருமே நமக்கு கிடைத்த தகவல்களின்(limited information) அடிப்படையிலே முடிவுகளை மேற்கொள்கிறோம். அதை தாண்டி நம் பார்வைக்கே வராமல் போகக்கூடிய தகவல்களும் இருக்ககூடும் என்று பெரும்பான்மையோர் உணர்வதில்லை. அதிகபடியான தகவல்கள் நாம் கொண்ட எண்ணங்களை முற்றிலும் மாற்றியமைக்க கூடிய வாய்ப்பும் உண்டு. அப்படித்த்தான் இங்கு நம்மை ஒரு முடிவு செய்ய வைத்து, முழு நாவலிலும் அதை உறுதிப்படுத்தி விட்டு ஓரிரு பக்கங்களில் கதையை முற்றிலும் எதிராக திருப்புகிறார் நாவலாசிரியர்
Shelves
Tamilmagan book தமிழ்மகன்

More like this


மீன் மலர்

ந.முத்துசாமி கூத்து மற்றும் நாடக கலை தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அன்று பூட்டிய வண்டி நூல் பதினைந்து புதிய கட்டுரைகளுடன் இப்போது வெளிவருகிறது. கூத்து மற்ற…

3.79/5 · 14 ratings
Check Price

வெட்டுப்புலி [Vettuppuli]

Author: Tamilmagan

ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதாபாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்தமாதிரி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டி…

3.79/5 · 14 ratings
Check Price

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்ற கேள்வி சிந்தனையாளர்களால் முன் வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்…

3.79/5 · 14 ratings
Check Price

தமிழ்மகன் சிறுகதைகள்

1984 முதல் 2017 வரையில் தமிழ்மகன் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு இது. 80 சிறுகதைகள் உள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் ஆசிரியர் பயணித்த சுவாரஸ்மான அனுபவங்களை அனும…

3.79/5 · 14 ratings
Check Price

வாசாட்சி

No description added

3.79/5 · 14 ratings
Check Price

ஆபரேஷன் நோவா

தமிழ்மகனுடைய ஆபரேஷன் நோவா நாவலைப் படித்தபோது கற்பனையை ஒருவர் எத்தனை தூரத்துக்குப் பெருக்கலாம் என்னும் பெருவியப்பே ஏற்பட்டது. பிரமிப்பு அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. …

3.79/5 · 14 ratings
Check Price

வனசாட்சி

ஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல். அதிகாரங்களின் கோரைப்பற்கள் கடித்து குதறிய தமிழினத்தின் கதை. நாடற்றவர்களாக, நா…

3.79/5 · 14 ratings
Check Price

படைவீடு

தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழ்ப் பேரரசு யாருடையது... ஒரு நூற்றாண்டுக்கு நிலையான ஆட்சி நடத்திய அவர்களின் ராச்சியம் எப்படி சரிந்தது? 14-ம் நூற்றாண்டில் கோலோச்சிய அந்தப் பேரரச…

3.79/5 · 14 ratings
Check Price