ஆண்பால் பெண்பால் [Aanpal Penpal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆண்பால் பெண்பால் [Aanpal Penpal]

None

3.79/5 · 14 ratings

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவ…

Reviews

user_17425

★ 4/5
மாறுபட்ட நாவல் படிக்க விரும்பினால் இது உஙகளுக்கு பிடிக்கலாம் தமிழில் ஒரு நல்ல முயற்சி

user_17424

அருமையான நாவல் MGR பற்றிய நெறைய பதிவுகள் உண்டு . கணவன் மனைவி இருவரின் புரிதல்கள் , மன ரீதியான பிறழ்வுகள்.....நாவலின் இறுதி பாகம் மனதை உருக்கி விடுகிறது

user_17423

★ 3/5
நல்ல வாசிப்பு. சில எம்.ஜி.ஆர் பக்கங்களை தவிர்த்து இருக்கலாம்.

user_17422

★ 3/5
A racy novel which explores the psychological aspects of a divorce case in a Rashamon-ish fashion. What makes the novel unique is it's usage of MGR as the central character in a family-based story. Those who are exasperated with the repetitive events and the male chauvinistic undertone read on till the end for a pleasant surprise.

user_17421

★ 4/5
ஆண்பால் பெண்பால் என்ற தலைப்பு, அருண், பிரியா என்ற இரு தனி அத்தியாயங்கள் எல்லாம் சேர்ந்து நாவல் எதன் அடிப்படையில் இருக்க போகிறது என்று முன்னரே யூகிக்க முடிந்தது. ஒவ்வொரு சம்பவமும் ஆண் பெண் (பொதுவாக இரு நபர்கள் என்றும் வைத்து கொள்ளலாம்) இருவரின் பார்வையில் சிறப்பாகவே சொல்லப்பட்டுள்ளது (குறிப்பாக முதலிரவு சம்பத்தப்பட்ட பகுதி). ஒரு வித குழப்பமான சம்பவங்களால் பிரியாவின் அத்தியாயம் எரிச்சலூட்டினாலும் பின்வரும் சம்பவங்களால் அது justify செய்யப்படுகிறது. நாவலோடு பொருந்தி இருந்தாலும் எம்ஜிஆர் தொடர்பான reference அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. நாம் அனைவருமே நமக்கு கிடைத்த தகவல்களின்(limited information) அடிப்படையிலே முடிவுகளை மேற்கொள்கிறோம். அதை தாண்டி நம் பார்வைக்கே வராமல் போகக்கூடிய தகவல்களும் இருக்ககூடும் என்று பெரும்பான்மையோர் உணர்வதில்லை. அதிகபடியான தகவல்கள் நாம் கொண்ட எண்ணங்களை முற்றிலும் மாற்றியமைக்க கூடிய வாய்ப்பும் உண்டு. அப்படித்த்தான் இங்கு நம்மை ஒரு முடிவு செய்ய வைத்து, முழு நாவலிலும் அதை உறுதிப்படுத்தி விட்டு ஓரிரு பக்கங்களில் கதையை முற்றிலும் எதிராக திருப்புகிறார் நாவலாசிரியர்
Shelves
book Tamilmagan தமிழ்மகன்

More like this


வாசாட்சி

No description added

3.79/5 · 14 ratings

படைவீடு

தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழ்ப் பேரரசு யாருடையது... ஒரு நூற்றாண்டுக்கு நிலையான ஆட்சி நடத்திய அவர்களின் ராச்சியம் எப்படி சரிந்தது? 14-ம் நூற்றாண்டில் கோலோச்சிய அந்தப் பேரரச…

3.79/5 · 14 ratings

அமில தேவதைகள்

தமிழ் அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. கி.பி.2000 மண்குடிசை கதைகளை மு.வரதராசன் எழுதிணார். புதுமைப்பித்தன் ஒரு வகையில் அறிவியல் புனைகதைதான் என்கிறார் …

3.79/5 · 14 ratings

வெட்டுப்புலி [Vettuppuli]

Author: Tamilmagan

ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதாபாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்தமாதிரி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டி…

3.79/5 · 14 ratings

வெட்டுப்புலி

வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செல்கிறது இந்த நாவல். வெட்…

3.79/5 · 14 ratings

காதல் தேனீ

எப்போது எழுதியதாக இருந்தால் என்ன அதுவும் எழுத்தாளின் சொந்த ஆக்கம்தான். முதல் எழுத்து… ஒரு எழுத்தாளனின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு எழுதப்பட்ட தமிழ்…

3.79/5 · 14 ratings

பிரம்மராட்சஷ்

No description added

3.79/5 · 14 ratings

சங்கர் முதல் ஷங்கர் வரை

டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக…. இப்…

3.79/5 · 14 ratings

அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

சிங்கம், புலி, அணில், குரங்கு இவற்றுடன் ஒரு ஏலியனும் கதையில் உண்டு. சிறுவர்களுக்குச் சொல்லவும் சிறுவர்கள் படிக்கவும் ஏற்ற சுவாரஸ்யமான சிறார் கதைகள்

3.79/5 · 14 ratings