ஆண்பால் பெண்பால் [Aanpal Penpal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆண்பால் பெண்பால் [Aanpal Penpal]

None

3.79/5 · 14 ratings

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவ…

Reviews

user_17425

★ 4/5
மாறுபட்ட நாவல் படிக்க விரும்பினால் இது உஙகளுக்கு பிடிக்கலாம் தமிழில் ஒரு நல்ல முயற்சி

user_17424

அருமையான நாவல் MGR பற்றிய நெறைய பதிவுகள் உண்டு . கணவன் மனைவி இருவரின் புரிதல்கள் , மன ரீதியான பிறழ்வுகள்.....நாவலின் இறுதி பாகம் மனதை உருக்கி விடுகிறது

user_17423

★ 3/5
நல்ல வாசிப்பு. சில எம்.ஜி.ஆர் பக்கங்களை தவிர்த்து இருக்கலாம்.

user_17422

★ 3/5
A racy novel which explores the psychological aspects of a divorce case in a Rashamon-ish fashion. What makes the novel unique is it's usage of MGR as the central character in a family-based story. Those who are exasperated with the repetitive events and the male chauvinistic undertone read on till the end for a pleasant surprise.

user_17421

★ 4/5
ஆண்பால் பெண்பால் என்ற தலைப்பு, அருண், பிரியா என்ற இரு தனி அத்தியாயங்கள் எல்லாம் சேர்ந்து நாவல் எதன் அடிப்படையில் இருக்க போகிறது என்று முன்னரே யூகிக்க முடிந்தது. ஒவ்வொரு சம்பவமும் ஆண் பெண் (பொதுவாக இரு நபர்கள் என்றும் வைத்து கொள்ளலாம்) இருவரின் பார்வையில் சிறப்பாகவே சொல்லப்பட்டுள்ளது (குறிப்பாக முதலிரவு சம்பத்தப்பட்ட பகுதி). ஒரு வித குழப்பமான சம்பவங்களால் பிரியாவின் அத்தியாயம் எரிச்சலூட்டினாலும் பின்வரும் சம்பவங்களால் அது justify செய்யப்படுகிறது. நாவலோடு பொருந்தி இருந்தாலும் எம்ஜிஆர் தொடர்பான reference அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. நாம் அனைவருமே நமக்கு கிடைத்த தகவல்களின்(limited information) அடிப்படையிலே முடிவுகளை மேற்கொள்கிறோம். அதை தாண்டி நம் பார்வைக்கே வராமல் போகக்கூடிய தகவல்களும் இருக்ககூடும் என்று பெரும்பான்மையோர் உணர்வதில்லை. அதிகபடியான தகவல்கள் நாம் கொண்ட எண்ணங்களை முற்றிலும் மாற்றியமைக்க கூடிய வாய்ப்பும் உண்டு. அப்படித்த்தான் இங்கு நம்மை ஒரு முடிவு செய்ய வைத்து, முழு நாவலிலும் அதை உறுதிப்படுத்தி விட்டு ஓரிரு பக்கங்களில் கதையை முற்றிலும் எதிராக திருப்புகிறார் நாவலாசிரியர்
Shelves
book Tamilmagan தமிழ்மகன்

More like this


ஆறறிவு மரங்கள்

No description added

3.79/5 · 14 ratings

செல்லுலாயிட் சித்திரங்கள்

தமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊ…

3.79/5 · 14 ratings

வனசாட்சி

ஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல். அதிகாரங்களின் கோரைப்பற்கள் கடித்து குதறிய தமிழினத்தின் கதை. நாடற்றவர்களாக, நா…

3.79/5 · 14 ratings

அமரர் சுஜாதா

No description added

3.79/5 · 14 ratings

காதல் தேனீ

எப்போது எழுதியதாக இருந்தால் என்ன அதுவும் எழுத்தாளின் சொந்த ஆக்கம்தான். முதல் எழுத்து… ஒரு எழுத்தாளனின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு எழுதப்பட்ட தமிழ்…

3.79/5 · 14 ratings

எட்டாயிரம் தலைமுறை (தமிழக அரசு விருது பெற்ற நூல்)

புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சி…

3.79/5 · 14 ratings

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை சொல்லும் நூல் கூவத்தில் படரு, எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் என நான் பார்த்த சென்னையின் சுவாரஸ்யங்கள் சொல்லியிருக்கிறேன்.…

3.79/5 · 14 ratings

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010

‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்…

3.79/5 · 14 ratings

வெட்டுப்புலி [Vettuppuli]

Author: Tamilmagan

ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதாபாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்தமாதிரி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டி…

3.79/5 · 14 ratings

எட்டாயிரம் தலைமுறை

படைப்புக்கென்றொரு வித்தியாசமான முகத்தை அணிந்துகொள்ளாதவர் தமிழ்மகன் . எல்லாவற்றையுமே புரட்டிப் போட முனையும் 'கலகக்கார 'ப் பாவனையேதும் அவரிடம் கிடையாது. இன்றைய வாழ்க்கையி…

3.79/5 · 14 ratings

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்ற கேள்வி சிந்தனையாளர்களால் முன் வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்…

3.79/5 · 14 ratings