அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சிங்கம், புலி, அணில், குரங்கு இவற்றுடன் ஒரு ஏலியனும் கதையில் உண்டு. சிறுவர்களுக்குச் சொல்லவும் சிறுவர்கள் படிக்கவும் ஏற்ற சுவாரஸ்யமான சிறார் கதைகள்

Shelves
சிறுகதைகள் book தமிழ்மகன்

More like this


உயிர் மெய்

ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம்…

சிறு சிறுகதைகள்

இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…

கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு

தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடை…

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை சொல்லும் நூல் கூவத்தில் படரு, எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் என நான் பார்த்த சென்னையின் சுவாரஸ்யங்கள் சொல்லியிருக்கிறேன்.…

எட்டாயிரம் தலைமுறை

படைப்புக்கென்றொரு வித்தியாசமான முகத்தை அணிந்துகொள்ளாதவர் தமிழ்மகன் . எல்லாவற்றையுமே புரட்டிப் போட முனையும் 'கலகக்கார 'ப் பாவனையேதும் அவரிடம் கிடையாது. இன்றைய வாழ்க்கையி…

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜ…

தாரகை

இது ஒரு நடிகையைப் பற்றிய கதை என்றாலும் நடிகைகளின் கதை அல்ல. ஆண்களால் ஆளப்படும் எல்லா அமைப்புகளுக்குள்ளும் இருக்கும் அதே தர்க்கங்கள்தான் சினிமாவிலும் இருக்கின்றன. எல்லா துறை…

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

பேரறிஞர் அண்ணா பிறந்த போது, தேவர்கள் வானத்திலிருந்து மலர்மாரி பொழியவில்லை; தேவதுந்துபி இசை முழங்கவில்லை; முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி வந்து “வாழ்க! வாழ்க!” என வ…

வெட்டுப்புலி

வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செல்கிறது இந்த நாவல். வெட்…

ஜாங்கிரி சுந்தரம்

நண்பன் என்றால் மோபாலசாமியைத் தான் சொல்ல வேண்டும். விசுவாசம்,நியாயம் இரண்டுக்கும் ஊரில் அவன் பெயரைத்தான் காட்டிச்சொல்லுவார்கள். ஒல்லியாக, நறுங்கலாக, கறுவலாக இருந்த கோபாலசாமி…

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்ற கேள்வி சிந்தனையாளர்களால் முன் வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்…