காதல் வாழ்க [kadhal vazhga]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காதல் வாழ்க [kadhal vazhga]

None

4.04/5 · 100+ ratings

N/A

Reviews

user_17389

★ 5/5
Love is beautiful. definitely u will feel that you want to love and to be loved after reading this book so many classic examples given by madhan in this book showing "love is miracle". feeling high!! :) :) :)

user_17388

★ 5/5
Love is magical Not even a single page is boring. He has discussed every important aspect of love and its impact in our life. Thank you madhan.

user_17387

★ 5/5
மதன் அவர்களோட எழுத்து எனக்கு ரொம்பவே பிடிக்கும். வந்தார்கள் வென்றார்கள், கிமு கிபி, மனிதனுக்குள் ஒரு மிருகம், மனிதனும் மர்மங்களும் ஏற்கனவே படிச்சு இருக்கேன். First இந்தப் புத்தகம் எப்டி இவளோ நாள் தெரியாமப் போச்சுன்னு தான் நெனைச்சேன். அடுத்த முறை நூலகம் போனப்போ தற்செயலாக பார்த்தப்போ எடுத்துட்டு வராம இருக்க முடியல. நிகழ்கால வாழ்க்கை ஒட்டத்துல மனதுக்கு அடியில போன காதல் தலை தூக்கி எட்டிப் பார்த்த உணர்வு. காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு குடுக்குற சந்தோஷம் தான் பெருசு. ஆனா அந்த சந்தோஷத்தை நாம நம்மைக் காதலிக்கிறவங்களுக்கு குடுக்குறோமானு கொஞ்சம் யோசிச்சுப் பாக்கணும். அப்படி express பண்ண ஆரம்பிச்சாலே போதும் வாழ்க்கை அழகாயிரும்.

user_17386

★ 4/5
This book "Kadhal vazhga' Written by cartoonist madan is short and sweet. This book speaks about various incidents from the history showing various facets of wat pure love is.Finally the book ends with list of points that needs to be followed with him/her to better the love between them. NICE BOOK as usual from madhan.
Shelves
book மதன் Madhan

More like this


நான் ஒரு ரசிகன்

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் வரிசையில் தனக்கெனத் தனியிடமும் தனித்திறனும் பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரையுலகை, தன் இனிமையான பா…

4.04/5 · 100+ ratings

பூமித்தாய்

நாம் பிறந்து, வளர்ந்து, உண்டு உறவாடி, உறங்கி மகிழும் இந்த பூமித்தாயைப் பற்றி சில கேள்விகள்... பூமித்தாய் எப்போது இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றினாள்? தொடக்கத்தில் எவ்வாறு இருந்தா…

4.04/5 · 100+ ratings

ஹாய் மதன் (பாகம் 4)

கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்த…

4.04/5 · 100+ ratings

ஹாய் மதன் (பாகம் 8)

அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்குத் தெளிவாக, ஆனந்த விகடன் இதழ்களில் வெற்றி பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதியை, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை…

4.04/5 · 100+ ratings

ஹாய் மதன் -2

நமக்கெல்லாம் சூரியன் மாலை ஆறு மணியளவில் அஸ்தமனம் ஆகும். மதனைப் பொறுத்தவரை, நள்ளிரவு தாண்டிய பிறகும் கூட 'நாள்' என்பது முடிவதில்லை. எதை யாவது ஒன்றைப் படித்துக் கொண்டே இ…

4.04/5 · 100+ ratings

கி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்)

உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது, ஆதாம் அல்ல "ஏவாள்' தான் என்கிறார் மதன். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, "அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உ…

4.04/5 · 100+ ratings

வந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்)

பதினேழு முறை இந்தியாவுக்குள் படையெடுத்த கஜினியில் ஆரம்பித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா வரை...மதன் ஸ்டைலில் சொல்ல…

4.04/5 · 100+ ratings

ஹாய் மதன் (பாகம் 5)

‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும்…

4.04/5 · 100+ ratings

கிமு கிபி

'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…

4.04/5 · 100+ ratings

மனிதனும் மர்மங்களும் [Manithanum Marmangalum]

The Book Title Manithanum Marmangalum Written By Madhan is published by Kizhakku Pathippagam

4.04/5 · 100+ ratings

ஹாய் மதன் -3

கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் மதனின் இயற்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார். பிறந்து, வளர்ந்து, வா…

4.04/5 · 100+ ratings

உறங்கி விழித்த வார்த்தைகள்

மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் செல்லும் பாங்குடன் வெளிப்படும் கவிதைகள் இத்தொகுப்பில் கவர்கின்றன. கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் ச…

4.04/5 · 100+ ratings