Select a cover image
Searching for images...
Saving cover image...
வேலை தேடுகிறீர்களா? அல்லது வேலை மாறவிரும்புகிறீர்களா? எம்மாதிரியான பணிகளுக்கு எப்படிப்பட்ட ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நிர்வாகவியலில், மனித வள மேம்பாடு என்கிற 'HR' ஒரு கடல். நீங்கள் இத்துறையில் நுழைய விரும்பினாலும் சரி, அதிலேயே இருக்கிறவரானாலும் சரி, அல்லது உங்களை இண்டர்வியூ செய்கிற HR அதிகாரிகளைக் கவர்ந்து, ஒரு சூப்பர் வேலையில் செட்டில் ஆகிவிட விரும்பினாலும் சரி…
More like this
தொழில் முனைவோர் கையேடு
எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலம…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு …
மார்க்கெட்டிங் யுத்தங்கள்
ஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன். எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும் திரைப்படத்திலும் மட்டுமல்…
பிரதாப முதலியார் சரித்திரம்
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமா…
அன்பிற் சிறந்த தவமில்லை.....
உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம்…
பிபிஓ - ஓர் அறிமுகம்
பிபிஓ என்பது பணமழை கொட்டும் துறை என்பது உண்மைதானா? அவுட்சோர்சிங் என்றால் என்ன? இந்தியர்கள் பிபிஓ துறைக்குள் நுழைந்தது எப்போது? எப்படி? இந்தியாவில் பிபிஓ துறை எப்படி இரு…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…
ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
பொசிஷனிங்
உங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே…
தொழில் முன்னோடிகள்
முப்பது நாட்களில் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம் என்று சொல்லி எவரையும், எந்த தொழிலிலாவது சட்டென்று தள்ளிவிட முடியாது. அது ஒரு நெருப்பு... மெல்ல பொறி …
கையில் அள்ளிய கடல்
முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து '…