விருப்பமில்லாத் திருப்பங்கள் [Viruppamillath Thiruppangal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விருப்பமில்லாத் திருப்பங்கள் [Viruppamillath Thiruppangal]

None

3.56/5 · 100+ ratings

This book contains 2 tales. The first one is 'Viruppamilla Thiruppangal' (In English, 'Unwishful Twists') and the second one is 'Kai' (In English, 'A hand'). 'Viruppamilla Thiruppangal' narrates the story of a boy named, Selvam and the twists that have made him be something that he doesn't want to be. The next story is all about Sivathambi's (the Protagonist) will to settle in life among many odd…

Reviews

user_17385

★ 5/5
சூப்பர் டூப்பர் நாவல். விறு விறுவென பக்கம் செல்லும். கதை ரொம்ப சிம்பிள் பட், எழுதிய விதம் தான் இங்கு முக்கியம். பின் அட்டை படி இது ஒரு சாதாரண அழுகாச்சி கதை, ஆனா படிக்கும் போது அட்டகாசமாக இருந்தது. சுப்பர் சுஜாதா.

user_17384

★ 4/5
This book sujatha pauses the story then and there literally communicates wit us pointing out , this incident happens bcoz of the previous incidents which was not expected happening. How lyf takes twists and turns which is not under our circle of influence. It contains two small stories and at the end of the book we get the point clear how turning points gives a influencial footprint. Nice book.

user_17383

★ 3/5
எளிமையான கதை. சில நேரங்களில் விருப்பமில்லா பக்கங்களை நாம்தான் திருப்புகிறோம்.

user_17382

★ 2/5
ஒரு நல்ல எதிர்காலம் மற்றும் அமைதியான வாழ்க்கையை எதிர் நோக்கியிருக்கும் ஒரு சமத்துப் பையன் எப்படி சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான் என்பது தான் கதை. பக்கா தமிழ் சினிமா டெம்ப்லேட்டில் இருந்தது. சில வசனங்கள் நன்றாக இருந்தன. கடைசி பக்கத்தில் ஒரு இலக்கிய புதுமையை புகுத்தியிருக்கிறார் சுஜாதா. அவ்வளவு ஒன்றும் சுவாரசியமான புத்தகம் அல்ல.

user_17381

★ 2/5
The book is a compilation of two short stories. I loved the story 'Kai' better than 'Viruppamillath Thiruppangal'.

user_17380

★ 3/5
இதுவரைக்கும் என் கதையை பொறுமையா படிச்சுக்கிட்டு வந்தீங்களே, இந்த இடத்தில நிறுத்தி உங்க கிட்ட ஒன்னு கேக்க விரும்புறேன். இத்தனை சம்பவங்களை ஏதாவது ஒரு திருப்பம் மட்டும் வேறமாதிரி ஆயிருந்துதுன்னா?.. இவங்களுக்கு ஏன் சினிமா டிக்கெட் கிடைக்கல? கெடச்சுருந்ததுனா அதுக்கு முந்தி நிம்மி ஏன் என்கிட்டே சினிமாவுக்கு போறத சாயங்காலம் சொல்லணும்? சொல்லாம இருந்திருந்தா. அவ கிட்ட விஷயத்தை சொல்ல வர்றப்ப அவ ஏன் விரலை வெட்டிக்கணும்? அம்மாகிட்ட விஷயத்தை சொல்றப்ப ஏன் டெலிபோன் வரணும் ? நிம்மி எதுக்காக சாவி வெச்சிருக்கிற இடத்தை சொல்லணும்? எதுக்கு நான் பகவானைச் சந்திக்கணும் ? எதுக்கு நான் சென்னை வரணும் ? எதுக்கு எங்கம்மா செத்து போகணும்? எதுக்கு என் பரீட்சை தடைப்படணும்? இந்த கதையை சுகமா முடிக்க விரும்புறவங்க, மேல நான் குறிப்பிட்ட எதாவது ஒரு திருப்பத்தை மாத்திகிட்டா போதும், இனி வர வேண்டியதை படிக்க அவசியமில்லை... - சுஜாதா
Shelves
book சுஜாதா-2 Sujatha

More like this


சிவந்த கைகள்

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் 'சிவந்த கைகள்' ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய க…

3.56/5 · 100+ ratings

வசந்த்! வசந்த்! [Vasanth! Vasanth!]

Thriller Based Fiction Written By Sujatha

3.56/5 · 100+ ratings

இதன் பெயரும் கொலை-1

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மர்ம நாவல், ஒரு மர்மமான தற்கொலை வழக்கிலிருந்து தொடங்குகிறது. அறிவுக்கூர்மை மிக்க கணேஷ் மற்று…

3.56/5 · 100+ ratings

ரத்தம் ஒரே நிறம்-1

சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்.' இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்கால…

3.56/5 · 100+ ratings

நிர்வாண நகரம் [Nirvana Nagaram]

வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொட…

3.56/5 · 100+ ratings

காயத்ரி [Gayathri]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் …

3.56/5 · 100+ ratings

மெரினா [Marina]

மெரினா கடற்கரையில் நிகழும் ஓர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை . கணேஷ் - வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.<…

3.56/5 · 100+ ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

3.56/5 · 100+ ratings

கற்றதும்... பெற்றதும்... [Katradhum Petradhum]

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

3.56/5 · 100+ ratings

ஜன்னல் மலர் [Jannal Malar]

குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …

3.56/5 · 100+ ratings

மலை மாளிகை [Malai Maaligai]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் 'மலை மாளிகை' ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்…

3.56/5 · 100+ ratings

நகரம் [Nagaram]

This book is written by Sujatha, published by Kizhakku Pathippagam.

3.56/5 · 100+ ratings