சித்திர குப்தர் கூறிய சிந்தனைக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சித்திர குப்தர் கூறிய சிந்தனைக் கதைகள்

Siththira gupthar Kooriya Sindhanai Kadhaigal

Pages
288
Publisher
முத்து நிலையம்
Language
TA

ஒரு ஊரில் ஒரு நல்லவன் வாழ்ந்து வந்து கொண் டிருந்தான். அவன் மனதில் 'இந்த ஊரில், தன்னைவிட வேறு ஒருவரும் நல்லவராக இல்லையே?' என்று எண்ணினான். அவன், அவ்வாறு எண்ணியதிலும் தவறு இல் லாமல் இருந்தது. எப்படியெனில், அவன் பார்வையில் வந்த பல பேர் அவ்வாறுதான் இருந்தனர். என்றாலும், ஒருநாள் அவன் தனிமையில் வெகு தூரம் சென்று, அங்கு இருக்கும் ஒரு அரச மரத் தடியில் அமர்ந்து கொண்டு, 'தான் இவ்வாறு மற்றவர்களை எண்ணுவது நி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கதைகள் கோதை சிவக்கண்ணன் book

More like this


அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

Check Price

அருமையான அறிவுரைக் கதைகள்

ராஜீ, சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம், தன் அம்மாவிடம் பொய் சொல்லி தன் காரியங்கள் சாதித்து வந்தான். ஒரு நாள்... ராஜீ தன்னிடம் பொய் பேசுகிறான் என்பதை அறிந்த அவனின் அம்மா, …

Check Price

பல்லக்குத் தூக்கிகள்

'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …

Check Price

கலிங்கராணி

குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…

Check Price

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

Check Price

கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…

Check Price

மீண்டும் ஜென் கதைகள்

ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …

Check Price

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1

நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த ப…

Check Price

ஆலமரம்

ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம். ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு. ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும். அதேபோல் சமூகத்தில் ஒ…

Check Price

ஓஷோவின் ஞானக் கதைகள்

Author: ஓஷோ

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …

Check Price