Select a cover image
Searching for images...
Saving cover image...
கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-1
Ko.Maa.Kothantam Sirukathaikal Thokuppu-1
- Pages
- 288
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
ஒரு சிறுகதை எப்பொழுது உயிரும், வலிமையும், வனப்பும், சமூகத்தை ஊடுருவும் ஆற்றலும் கொண்டதாக உருவாகிறது? கலைஞன் சித்திரிக்கும் சூழலுக்குள் இருந்து கதை தவிர்க்க இயலாமல் முளைத்து வரும்போது முளைத்து அந்தச் சூழலை உறிஞ்சியே வளரும்போது கதை முடியும்போது மொட்டு தோன்றி, இதழ் உடைந்து மலரும்போது அதன் மணம் வாசகனின் மனம் முழுவதும் நிறையும்போது இன்னும் ஒரு வகையில் சொன்னால் படைப்பின் கரு பின்புலத்தோடு ஒட்ட வேண்டும்…
Genres
Shelves
More like this
கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-2
ராஜபாளையம் தமிழ் இலக்கியத்துக்குத் தந்த படைப்பாளிகளில் முதன்மையான ஒருவர் கொ.மா.கோதண்டம். சிறுகதை எழுத்தாளர் . நாவலாசிரியர், கவிஞர், குழந்தை எழுத்தாளர் எனப் பல துறைகளில…
ஆட்டக்காரன்
அவள் கண்களைப் பார்த்தேன். ஒரு வேளை அரை கிராக்கோ! அப்படித்தான் போலும். ஜாக்கிரதை. உடை ஒரு மாதிரி இருக்கிறது. பேச்சும் நடையும் கூட, அன்னியர் வீட்டு வாசல் கதவைத் தட்டி உள்ள…
நரிப்பல்
சராசரி மனித வாழ்விலிருந்து விலகிப்போனவர்களின் காலடி, தடத்தையும் - பச்சைமரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம் பிடி…
நீர் மற்றும் கோழி
எப்போதும் மனிதர்களை எழுதும் பவாவின் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னதத் தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய…
ரத்த புஷ்பங்கள்
தலைமறைவு வாழ்க்கையின் போது, அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அதிபயங்கரமான இரு சம்பவங்களைக் கருவாக்க் கொண்டு கவியரசர் இந்தக் கதையை உருவாக்கினார். 1961 - இல் 'டாக்டர் சம்பத்'…
உலகப் புகழ்பெற்ற மூக்கு
தீவிரவாதி, பத்திரைகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் வதைபட்டு வாழ்ந்த, மலையாள எழுத்துலகில்…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
ஆரண்ய காண்டம் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற நூல்)
ஆரண்ய காண்டம் தசரதன், கைகேயிக்கு வழங்கிய வரத்தினால், இராமர் பதினான்கு ஆண்டு காடுறை வாழ்க்கைகாக வனம் செல்லும் போது, இலக்குவன் மற்றும் ...
வைரமுத்து சிறுகதைகள்
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…
குற்றம் புரிந்தவர்
இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். …
மானைத் துரத்திய புலி
பள்ளிச் சிறுவர்களையும் , காட்டு விலங்குகளையும் பற்றிய கதைகள் ' மானைத் துரத்திய புலி' கதைத் தொகுப்பில் உள்ளன. பள்ளிச் சிறுவர்கள் மலைவாழ் சிறுவன் நீலனுடன் காட்டின் இயற்கையைய…
காட்டுக்குள்ளே கொண்டாட்டம் (old name - காட்டுக்குள்ளே திருவிழா)
குறிஞ்சி செல்வர். டாக்டர் கொ.மா.கோதண்டம் இராஜ பாளையத்தில் 1938-ஆம் ஆண்டு பிறந்தவர். இதுவரை 112 நூல்களை எழுதியுள்ளார். இதில் 94 நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் பெற்ற விருதுக…