Select a cover image
Searching for images...
Saving cover image...
விஜயாலய சோழமன்னர் தொடங்கி வைத்த சோழர்கள் பரம்பரையைக் கட்டிக்காத்த இராஜராஜன் புதல்வர்கள் ஆட்சிக்கு ஒரு சமயம் பெரும் ஆபத்து ஏற்பட்டது. சோழர்கள் பரம்பரைக்கே முடிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் சோழநாட்டு மக்களிடையே எழுந்தது. ஆட்சியைக் கைப்பற்ற வெளியே இருந்த பகைவர் சமயம் பார்த்திருந்தனர். நாட்டுக்குள்ளே இருந்த சூழ்ச்சிக்காரர்கள் சதிகாரர்களாக மாறினர். அந்த யுகசந்தி வேளையில் ஓர் இளைஞன் தோன்றினான். சோழ நாட…
user_17304
★ 4/5user_17303
★ 3/5Shelves
More like this
நந்திபுரத்து நாயகி [Nandhipurathu Nayagi]
கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையு…
வந்தியத்தேவன் வாள் [Vandihyathevan vall]
'வந்தியத்தேவன் வாள்' சோழ நாட்டின் உயர்வுக்காக பல போர்க்களங்களில் பெரும் பங்கு பெற்றிருக்கிறது. அந்த வாள் சூரிய ரச்மியைப் பிரதிபலித்து மின்னும். சந்திரன் ஒளியிலே தன் போர்க் கு…
பராந்தகன் மகள்
Vikiraman is very famous for his historical novels, especially, Nandhipurathu Nayagi, continuation of Ponniyin Selvan.
சங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)
உங்களுக்கு வேண்டுவது என் -என்ன– ஏதேனும் பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி-எங்கள் துக்கம் எல்லாம் கெட-விஷயீ கரிக்க வேணும் – என்கிறார்கள்-இப்பாட்டில் – கீழ்ப் பாட்டில் -ஏ…