Select a cover image
Searching for images...
Saving cover image...
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம்
Sankaradoss Swamigalin Naadaga kalanjiyam
- Pages
- 1169
- Publisher
- காவ்யா பதிப்பகம்
- Language
- TA
1867 இல் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்துறையின் முன்னோடியாவார். அவர் "ஸ்ரீ தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' என்ற பாய்ஸ் கம்பெனி நாடக சபையைத் தொடங்கி நடத்தியவர். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட நடிகர்கள், உடுமலை நாராயண கவி, தஞ்சை இராமையா தாஸ் உள்ளிட்ட கவிஞர்கள் இந்த நாடக சபையில் பயிற்சி பெற்றவர்கள். 68 நாடகங்களை அவர் எழுதியிருக்கி…
Genres
Shelves
More like this
சிந்துக்குத் தந்தை
நூலாசிரியர் இசைத்தமிழையும் தமிழிசையையும் நன்கு அறிந்தவர். இதனால், நூலில் பாரதியின் சிந்து பாக்கள், பா வகைகள், பிற்காலச் சிந்துப் பாடல்கள் என ஆராய்ந்துள்ளார். 2004-ஆம் ஆண்டி…
கவிஞர் புவியரசுவின் சக்தி மூன்று நவீன நாடகங்கள்
No description added
மாவீரன் சிவாஜி (நாடகம்)
பரந்து விரிந்து கிடக்கும் பாரத நாட்டில், மராட்டிய மாநிலத்தில் தோன்றி வீரதீரச் செயல்கள் புரிந்து விடுதலை வேட்கைக்கு வித்திட்ட வீரசிவாஜி மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பி…
மங்காத தங்கம்
லட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். தினமும் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். அப்படி மங்காத செல்வத்தை நிரந்தரமா…
நீதிதேவன் மயக்கம்
இராவணனை இரக்கமில்லா அரக்கன் என கம்பர் எழுதிய தீர்ப்பை சீராய்வு செய்ய ஆண்டவன் கட்டளையிட அது தொடர்பான வழக்கு நீதிதேவனின் அறமன்றத்தில் நடக்கிறது. ராவணனே தனது தரப்பை எடுத்த…
வெரோனா நகரத்தின் கனவான்கள் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)
வெரோனா நகரத்தின் கனவான்கள் (The Two Gentlemen of Verona) என்பது ஆங்கில நாடகக் கவிஞர், வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் ஆகும். இது ஒரு காதல் நாடகம், இதில் வெரோனா …
நல்லவை எல்லாம் நல்லனவாகவே முடியும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)
No description added
சேர தாண்டவம்
அத்தி என்னும் சேரன் ஆடற்கலைக்கு உயிரளித் தோன் ஆதலின் ஆட்டன் அத்தி எனப்பட்டான். "சேர தாண்டவம்" என்பது சேரன் ஆட்டனத்தியின் கூத்து எனப் பொருள்படும். எனவே, சேரனின் கூத்துப் பற்றிய …
ஜீவ நதி
ஜீவநதி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மூன்று நாடகங்கள், ஒரே புத்தகமாக இத்தலைப்பில் வெளிவந்துள்ளது. மூன்று நாடகங்களிலும் (ஜீவநதி, அகல்யா, முட்டை) மூன்று விதமான பரி…