சொல்லில் விளையும் சுகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சொல்லில் விளையும் சுகம்

Sollil Vilaiyum Sugam

சொல்லில் விளையும் சுகம் இந்த நூலின் தலைப்பே வெண்பா ஒன்றின் ஈற்றடியாய்க் கவிநயம் அமைந்திருப்பது ஒரு சுகம். இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளில் பல படிப்போரைத் தத்துவ உலகிற்குக் கொண்டு செல்கின்றன. '' நமது நாகரிகம் காலத்தை அறிந்து கொண்டதிலிருந்து. நமது வரலாறு காலத்தோடு போரிடுவதால் எழுகிறது. நமது முன்னேற்றம் காலத்தை வெல்வதில் இருக்கிறது. ஆனாலும் காலம் வென்றுவிடுகிறது; நம் போராட்டமும் தொடர்கிறது. என்று …

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book சேதுபதி

More like this


தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

Check Price

குற்றப் பரம்பரை

மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல …

Check Price

பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

சேதுபதியின் மேடைப் பேச்சில் கவிதைத் தெறிப்புகளைக் கூர்ந்து கவனிக்கிற போது அவை கவிதைக்குள் அடைபடுகிறதைப்பற்றி யோசித்துப்பார்த்திருக்கிறேன். தமிழகத்தின் சிறந்த மேடைப்பேச்சாள…

Check Price

என் கண்மணித்தாமரை

உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…

Check Price

தமிழில் மகாகவி தோன்றுக!

தமிழில் மகாகவி தோன்ற சிவப்புக் கம்பளம் விரிக்கும் ஆசிரியர் படைப்புக் கரிசனையுடன் வருங்காலக் கவிஞர்களுக்குப் பாரதியின் கவிதைத்தத்துவத்தைப் பாரதியின் சொற்களிலேயே அடிக்கோடிட்ட…

Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

Check Price

உள்ளுக்குள் ஒரு நதி

மண்ணியம் குறித்த பிரச்சினைகளை முன் வைக்கும் பன்னிரு சிறுகதைகளை இந்நூலில் தொகுத்தளித்துள்ளார் தொகுப்பாசிரியர் சேதுபதி அவர்கள் . இக்கதைகளின் ஆசிரியர்களின் படைப்பாற்றல் பற்றி …

Check Price

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…

Check Price

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

Check Price

சொர்க்கம் நடுவிலே

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…

Check Price

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

Check Price

ஐந்தாவது அத்தியாயம்

ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…

Check Price