Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 32
- Format
- Paperback
- Publisher
- பூவுலகின் நண்பர்கள்
- Language
- TAM
- Edition
- First Edition
- ASIN
- B0DM1JYYG6
உணவு பசிக்காக அல்ல; ருசிக்காக மட்டுமல்ல; பரவசமூட்டும் சூழலில் மனசுக்குப் பிடித்தவருடன் சத்தமில்லாமல் பேச சந்தர்ப்பம் தரும் இடத்திற்காக அல்ல. விருந்தாகவோ மருந்தாகவோ கூட அல்ல. அதையும் தாண்டி அர்த்தமுள்ளது. நம் எண்ணத்தைச் செயலாக்க அந்த எண்ணத்தையும், உத்வேகமாக உருவாக்கக் கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் உணவு. கஞ்சியோ, கறியோ எதுவாயிருப்பினும் உணவு நம் மனித வாழ்வின் அடித்தளம்.
Shelves
More like this
Aaram Thinai - Part 1 [ஆறாம் திணை - பாகம் 1]
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
Ezham Suvai
கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்ட…
நாட்டு மருந்துக்கடை - [Naattu Marundhukkadai]
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
Aaram Thinai - Part 2 [ஆறாம் திணை - பாகம் 2]
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…