Select a cover image
Searching for images...
Saving cover image...
அதிர்ஷ்டம் தரும் ஃபெங்சூயி சீனவாஸ்து முறை
Adhirstam Tharum Fengshui China Vaasthu Murai
சீனர்கள் சமையலில்-மருத்துவத்தில்-தற்காப்புக் கலையில் மட்டும் ஸ்பெஷல் என்று எண்ணிவிடாதீர்கள். வாஸ்து சாஸ்திரத்திலுந்தான்!! 'சீனவாஸ்து' என்கிற 'ஃபெங்கயி' யின் தனிச்சிறப்பே அது மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதுதான். கட்டிடத்தில் மட்டுமின்ற, உங்கள் நடைமுறை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்நூல் உங்களுக்குக் கைகொடுக்கும். இதன் முக்கியத்துவத்தை நீங்கள் அனுபவத்தில் உணர்வீர்கள்.
More like this
மச்சங்கள் கனவுகள் யோகங்கள்
மச்சத்தைப் பற்றி அங்க இலட்சணங்கள் பற்றிய பகுதியில் நாடி நுல்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் இருந்து முக்கியமான விதிகளை இந்நூலில் தந்திருக்கிறேன்.ஜாதகம்,கைரேகை, எண்…
திருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள்
ஜோதிட நெஞ்சங்களுக்கு வணக்கம். ஜோதிடம் மிகப்பெரிய கடல். அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத நீங்காத இடம் பெற்றுவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு நாடு, மதம், ம…
ஜென் தத்துவ விளக்கக் கதைகள்
இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!
குமாரசுவாமியம் மூலமும் உரையும்
குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…
நாள் நட்சத்திரம் பார்த்து செய்தால் நல்லதே நடக்கும்
No description added
தோற்றவர்கள்தான் வெற்றி பெற முடியும்
தோற்றவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ நூல் உங்கள் மனோபாத்தை மேம்படுத்திக்கொண்டு, வாழ்க்கையில் சிறப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கிறது. இந்நூலின் தனிப்பண்பு இது உளவியல் சார்ந்த வளர்…
கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி?
ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…
K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1
ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முட…
குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்
எதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி. மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வ…
களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி?
ஒவ்வொரு இளைஞர்களின் உள்ளத்திலும் தங்களது வருங்கால மனைவி எப்படி இருப்பாள்? இவளது குணம், நிறம், அழகு, படிப்பு, கலையம்சம் என்ன ? தங்களது குணம் அறிந்து செயல்படுவாளாழ தங்களத…