உன்னைக் கண்டதே வரமல்லவா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உன்னைக் கண்டதே வரமல்லவா

Unnai Kandadhe Varamallava

பனியின் குளிர்ச்சியான தாலாட்டில்... அரவணைப்பில்.... நீண்ட நேரம் தூங்கிவிட்டானோ என்னவோ... திடுக்கிட்டு எழுந்து... நீராடி... புத்தாடை புனைந்து... பூமிக்காதலியைக் காணப்போகும் சந்தோசத்தில் துள்ளல் நடைபோட்டான், இளம் ஆதவன்! பனி மூடிய கம்பீரமான உயர்ந்த மலைகளும்... சிகரங்களும்... நெஞ்சை உறைய வைக்கும் நகரும் பனிக்கட்டிகளும்... பேரிரைச்சலுடன் பாய்ந்து ஓடிவரும் நதிகளும்.... சலசலத்து ஓடும் சிற்றாறுகளும்.... …

Shelves
ஆர். மகேஸ்வரி book நாவல்

More like this


என் நெஞ்சமெல்லாம் நீதானே

மணப் பெண்ணின் இயல்பான நாணத்துடன்... மருண்ட விழிகளுடன்... குங்குமமாய் சிவந்த கன்னத்துடன்... தலைகுனிந்து மாங்கல்யத்தை வாங்கிக் கொள்ளும் புது மணப் பெண்ணைப் போல் உருவெடுத்து, பி…

மீண்டும் என் தொட்டிலுக்கு

இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…