Select a cover image
Searching for images...
Saving cover image...
மணப் பெண்ணின் இயல்பான நாணத்துடன்... மருண்ட விழிகளுடன்... குங்குமமாய் சிவந்த கன்னத்துடன்... தலைகுனிந்து மாங்கல்யத்தை வாங்கிக் கொள்ளும் புது மணப் பெண்ணைப் போல் உருவெடுத்து, பின்னர் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும்... நஷ்டங்களையும்... பாதிப்புகளையும், தன்னம்பிக்கையுடனும்... தலைநிமிர்வுடனும் சமாளிக்கும்... தைரியப் பெண்ணைப் போல் நிதானமாய்... நிமிர்வாய்... கர்வமாய்... பளிங்காய்... மிடுக்கான தோற்றத்த…
Genres
Shelves
More like this
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
தண்ணீர் தேசம்
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அ…
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
நான் தேடிய தேவதை
ராஜேஸ்வரி அம்மாள் பூஜையறையில் விளக்கேற்றி... 'கந்தர் சஷ்டி கவசம்’ பாடிக் கொண்டிருந்தார்! காலை உணவை சமைத்து விட்டுதான் ராஜேஸ்வரி அம்மாள் பூஜையறைக்குள் நுழைந்தார்! எத்தனை வே…
உன்னைக் கண்டதே வரமல்லவா
பனியின் குளிர்ச்சியான தாலாட்டில்... அரவணைப்பில்.... நீண்ட நேரம் தூங்கிவிட்டானோ என்னவோ... திடுக்கிட்டு எழுந்து... நீராடி... புத்தாடை புனைந்து... பூமிக்காதலியைக் காணப்ப…
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…
கல்வெட்டுக்கள்
வாழக்கையைப் பற்றிய அகப் பார்வைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வாழ்க்கையைப் பற்றிய புறப் பார்வைகளுக்கு நாம் தரவில்லையென்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு…
நைலான் கயிறு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…
என்றென்றும் நீ வேண்டும்
தாயும், தகப்பனும ஒரு விபத்தில் இறந்து போக... சந்துருவும், ஜனனியும் அநாதையானார்கள்! அப்போது சந்துரு இளங்கலை பி.காம். பட்டப் படிப்பை முடித்த நேரம்! ஜனனி எட்டாம் வகுப்பு ப…