Select a cover image
Searching for images...
Saving cover image...
பல்வேறு விஷயங்களுக்கு தீர்வுகள் யாவை என்பதை நூலாசிரியர் திரு ஆதனூர் சோழன் விளக்கியுள்ளார் . இந்தக் கட்டுரைத்தொகுப்பில் அவர் எடுத்துக் கொண்ட விஷயங்களில் சிலவற்றை கீழே தருகிறோம் . நகைச்சுவை உணர்வின் அவசியம் என்ன ? ஆரோக்கியமான உணவை ஏன் அருந்த வேண்டும் ? போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது எப்படி ? சுகமான நித்திரைக்கு தேவைப்படுவது என்ன ? நமது வேலைகளைக் காலம் தாழ்த்துவதால் ஏற்படும் பாதகங்கள் ய…
More like this
எனது வானின் ஞானச் சுடர்கள்
எனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் …
இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று…
புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!
எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்திய…
2060 ல் எப்படி இருக்கும் பூமி
பிரபல கணிதவியலாளர் சர் ஐசக் நியூட்டனுக்கும் (1642-1727) பைபிளில் அதிக ஆர்வம் இருந்தது. பரிசுத்தவான்கள் பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்படுவார்கள் என்றும் கண்ணுக்குத் தெரியாமல் க…
ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா!
செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும். அதற்காக…
ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்
பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)
பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலா…