Select a cover image
Searching for images...
Saving cover image...
உயிர் மெய்
Uyir Mei
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பு
- 1
- ASIN
- B07BJXKL25
இன்றைய நவீன கால இளைஞர்களின் மெட்ரோ லைஃப் ஸ்டைல். லிவிங்க் டுகதர் கலாச்சாரம் , ஹவுஸ் பார்ட்டி , பப் கல்ச்சர் , நவீன காதலில் ஏற்படும் சைக்காலஜிக்கல் ப்ராப்ளம் இவைகள் கலந்த கலவை. பொருளாதார சுதந்திரம் வாய்க்கப்பட்ட பெண்கள் , அவர்களின் காதல் , காமம் சார்ந்த தேர்வுகள் , அவர்களின் வாழ்க்கை முறை , அவர்களுக்குள்ளான உறவுச்சிக்கல்கள் பற்றி பேசும் நாவல் . லிவிங்க் டுகதரைத் தாண்டி ஃப்ரீ செக்ஸ் , அதனால் உண்டாக…
Appears in following lists
Genres
Shelves
More like this
ஓப்பன் பண்ணா: open panna
சினிமா பின்னணியில் சினிமா போன்ற நாவல். ஒரு வெற்றிகரமான இயக்குநர் , உதவி இயக்குநர் மற்றும் சில நடிகைகள் உலாவும் இந்த நாவல் சினிமா பின்னணியில் இருந்தாலும் சினிமாவைத் தா…
உயிர்மெய் - 2: The Sexist Hangover Love Story
இன்றைய இளைய சமுதாயம் காதலையும் காமத்தையும் புரியாமல் குழப்பி கொண்டும், வாழ்க்கையில் சரக்கும், பெண்களும் முக்கியம் என்று எண்ணி நடைமுறை வாழ்கையில் படும் சின்ன சின்ன மன குழப்ப…
உண்மையான காதல் : unmayana kadhal
இளம் ஜோடிகள் மற்றும் ஒரு காதல் தோல்வியடைந்தவன் ஒரு பீச் ரெஸார்டில் ஹாலிடே கழிக்க சந்தித்துக்கொள்கிறார்கள். தங்கள் காதல் கதையைப் பேசும் போது "உண்மையான காதல் என்றால் என்ன ?" என்…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…
மன்னன் மகள்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…
கிடை
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …