நீர் மிதக்கும் கண்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நீர் மிதக்கும் கண்கள்

N-Ir Mithakkum Kankal

Pages
88
Publisher
காலச்சுவடு பதிப்பகம்
Language
TA
ISBN-13
9788189359829

நம் உலகம் பற்றிய இலக்கணங்களைக் கணக்கில் கொள்ளாமல், அவற்றினால் கட்டுப்படாமல், முழுச் சுதந்திரத்துடன் தன் பிரத்தியேகமான உலகத்தையும் அந்த உலகின் விதிகளையும் சிருஷ்டித்துக்கொள்ளும் குழந்தையின் மனத்தின் அற்புதம் இக்கவிதைகளில் மிகுந்த ஆழத்தோடு வெளியாகியிருக்கிறது. 'சிருஷ்டி', 'குழந்தைகளைத் தண்டித்தல்', 'அப்போதிருந்து' போன்ற கவிதைகள் இதற்கு எடுத்துக்காட்டு.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் பெருமாள்முருகன் book Perumal Murugan

More like this


பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…

4.44/5 · 900+ ratings
Check Price

இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

இளமையின் துடிப்பையும் காதலின் மென்மையான உணர்வுகளையும் கவித்துவமான வரிகளால் விவரிக்கும் உன்னதமான படைப்பு இது. ஒருதலைக் காதலின் ஏக்கங்கள், சந்திப்புகளுக்காகக் காத்திருக்கும்…

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

Check Price

ஆளண்டாப் பட்சி

"பெருமாள் முருகனின் ஆறாவது நாவல் இது. மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாக கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப்…

Check Price

கழிமுகம்

பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையை…

Check Price

நம்பிக்கையுடன் பாகம் - 1

கைரேக என்பதெல்லாம் ஒன்றுமில்லை பார்தோழா! -வெறும் கைரேகை என்பது உன் இருள் கிழிக்கும் போர்வாளா? நம்பிக்கையுடன்... பா. விஜய். இந்த நூல் முழுவதும் கவிதைகள் அடக்கியுள்ளது படி…

Check Price

வாய்க்கால் மீன்கள்

கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…

Check Price

பெய்யெனப் பெய்யும் மழை

வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கை…

Check Price

Aalavayan

Perumal Murugan has created the novels 'Arthanari' and 'Alavayan' from two different angles following 'Mathorubagan'. These are not successive par…

4.8/5 · 9 ratings
Check Price

The Goat Thief

Perumal Murugan is one of the best Indian writers today. He trains his unsentimental eye on men and women who live in the margins of our society. …

3.74/5 · 500+ ratings
Check Price

ஆயிரம் பாடல்கள்

பாட்டுக்கோட்டை ' என்று பாராட்டப்பட்ட பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து,உறங்கிக் கிடந்தோரை உசுப்பி விட்டன. அவர்தம் நாடி நரம்…

Check Price