விரும்பிச் சொன்ன பொய்கள் [Virumbi Sonna Poigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விரும்பிச் சொன்ன பொய்கள் [Virumbi Sonna Poigal]

None

3.99/5 · 200+ ratings

வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல நேர்கிறது. அன்றைய இரவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் ராதா மந்தாகினியின் மேல் பைத்தியமாகிறான். மந்த…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_16602

★ 5/5
Plot twist and the reason for the title will be understood only after reading this book. Sujatha makes you think that he can make any story into a thrilling and adventurous.

user_16601

★ 5/5
முடிவு மிக அருமை நாவல் நன்றாக இருக்கிறது. சுஜாதா ஜயாவின் மற்றும் ஓர் சிறந்த படைப்பு என சொல்லலாம். சிறிய நாவல்...நல்ல கதை அம்சம் உள்ள நாவல் இது..முடிவு மிக அருமை

user_16600

★ 4/5
This book is a different attempt by Sujatha sir apart from his usual common novels. Characterization is very good. But many may get annoyed by the way the book ends.

user_16599

★ 4/5
Keep this book away from the reach of your children! A normal story with an ingenious end. The hero is a psychopath and the heroine's one of those mentally unstable types. (remember Sylvia ?)

user_16598

★ 3/5
Fascinated by the plot building and had a let down after the Police entry and again impressed at the end with open climax :) Love U Sujatha <3 His narration made me travelling with Radha Krishanan.

user_16597

★ 3/5
வாத்தியாரின் மற்றொறு குறுநாவல். 88 பக்கங்கள் தான். எதிர்பார்த்த அளவுக்கு சுவாரசியம் இல்லாதது ஏமாற்றமே. வழக்கம் போல ஒரு குழப்பமான மனநிலையில் ஒரு கதாபாத்திரம். அந்த கேரக்டரை சுற்றி நடக்கிறது கதை. இன்ஸ்பெக்டரின் சிந்தனைகள் மிக சுவாரசியமாக இருக்கிறது. மற்றபடி கொஞ்சம் மொக்கை.

user_16596

★ 5/5
An average drama leading to a fantastic suspense and an unexpected open ended climax made me give 5 stars to this short book !

user_16595

★ 3/5
Page turner

user_16594

★ 5/5
Hands down, one of the best works of Sujatha I've ever read. I've read many open ended stories that were left to reader's imagination but this one will eat my mind forever.

user_16593

★ 5/5
The ending is superb. Like Frank R Stockton. The lady or the tiger.

user_16592

★ 5/5
Beautifully written, kept me on the edge from the beginning to the end - the end, that was a super tease - leaving the answer to the readers.

user_16591

★ 4/5
Good content but it would be better nice in to have a differentiator voice

user_16590

★ 2/5
Book has adult content. Not suitable for kids. The way the book ended, it spoils the read. Writer made the readers to conclude the story. Wouldn't recommend

user_16589

★ 5/5
Good read Nice story and usual Sujatha touch. Fresh even after these many years. Sujatha the great writer in tamil. Well done.

user_16588

★ 5/5
An excellent lie. An excellent lie, to be narrated by the readers to protect the Hero. An interesting climax by the Legend Sri Sujatha.

user_16587

★ 3/5
தனிப்பட்ட விருப்பத்துடனே முடிவு சாத்தியம்... #சுஜாதா

user_16586

★ 4/5
Sujatha proves again why he is one of the best writers in Tamil. This story is edge of the seat thriller with an unexpected climax.. really enjoyed this book. Happy reading !

user_16585

★ 4/5
Just two chapters. Each one with a conflict that's completely different from the other. And the final line of the book is just lit 🔥🔥🔥

user_16584

★ 5/5
Another gem of Sujatha from 1987 A story with an open ended ending. The audience can choose either Yes or No as the conclusion based on their own analysis. A different thinking in those days

user_16583

★ 5/5
Excellent one. I wonder how it is possible to bring so much characterisation in short story made of 90 pages. that is why we call him as a legend !! Sujatha always plays well with his endings. "kathaiyin mudivil viyapu Kalantha magzhichi... rasanaipongum aachariyam.." !!

user_16582

★ 4/5
விரும்பிச் சொன்ன பொய்கள் - படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் புத்தகத்தை மூடி வைப்பது கடினம். Impulsive - Mr. முணுக் Radhakrishnan , கண்ணுல ஸ்டைல் ஆன coolers கைல புத்தகம் surprise elements அதிகம் உள்ள மந்தாகினி , மற்றும் ரொம்ப கம்மியான characters தான், கடைசி சில பக்கங்கள் திருப்ப திருப்ப, தலைவன் சுஜாதா அவர் ஸ்டைல் ல முடிச்சிருக்காரு! Quite an interesting read!

user_16581

★ 5/5
இந்த புத்தகத்தையும் கதாபாத்திரங்களையும் நான் மறப்பது வாய்ப்பில்லாதது. இந்த கதை கோர்வையாக இருந்தது, எச்சமயங்களில் இண்டேறேச்ட் கமி ஆகிறதோ அப்போதுளம் சுவாரசியமாக எதோ ஒரு நிகழ்வு... முடிவில் வைத்த ஒரு வார்த்தை பதில் தான் என்னை ஷாக் ஆகிவிட்டது. சுஜாதாவின் இந்த புத்தகத்தை அணைத்து சுஜாதா கனிகளும் படிக்கச் வேண்டும் என்று நினைக்கிறேன். படிக்கச் படிக்கச் அனைத்து சுஜாதா கதைகளும் ஒரு விதத்தில் பிடித்துவிடுகிறது.

user_16580

★ 5/5
Book 1 of 2022- “விரும்பி சொன்ன பொய்கள் Author-சுஜாதா “மௌனியாய்த் தெளிய ஓர் சொல் தந்த நாள் முதல் இன்பக்கால் சற்றல்லால் தடையறா ஆனந்த வெள்ளம்தானே பொங்கி வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே.” சுஜாதா ஏன் பிடிக்கும் என்ற கேள்விக்கு மட்டும் இன்று வரை இதுதான் என பளிச்சென்று கூறும் பதில் என்னிடம் இல்லை. வாசகர்களிடம் கதையின் முடிவை விட்டு விடுவது சுஜாதாவுக்கு மிக பிடித்த உத்திகளில் ஒன்று. “ஆம்”, “இல்லை” என்ற ஒரு வார்த்தையில் கதை முடிந்தாக வேண்டும். அந்த முடிவை தான் வாசகர்களிடம் ஒப்படைத்து விட்டார். கதை இன்னது என நான் சொல்லி விட்டால் அதன் சுவாரஸ்யம் குன்றுவிடும். மூன்று முக்கிய கதாபாத்திரம்,இரண்டே அத்தியாயம், ஒரு சொல் முடிவு. (One among the many reasons why Sujatha is a GENIUS). “விரும்பி சொன்ன பொய்கள்” தலைப்பு கதைக்கு எத்தனை பொருத்தம் என்பது கடைசி பத்து பக்கங்களில் தெரியும். இறுதி வரி வரை சுவாரஸ்யம் அடங்காத typical சுஜாதாவின் கதை.

user_16579

★ 5/5
வாத்தியார் பத்தி சொல்லித்தான் தெரியனுமா. சிறுகதையோ,கட்டுரையோ அல்லது நாவலோ எல்லாருக்கும் புரியுறமாதிரி பரிமாறுவதில் வல்லவர். நேத்து ரொம்பநேரம் தூக்கம் வரல, ரைட் சிவராத்திரி தெரிஞ்சுபோச்சு என்ன பண்ணலாம்னு யோசிச்ச அப்போ கிண்டல் கொஞ்சம் பிரௌஸ் பண்ணலாம் உள்ளபோனேன், புத்தியும் கையும் சும்மா இருக்காமல், முன்னாடி நோண்டி வச்ச அஜால் குஜால் கதைகள்,அதனால வந்த வினைனு கொஞ்ச நேரம் அதெயெல்லாம் கடந்து போய்ட்டு(நிஜமா), கிண்டல் அன்லிமிடெட் என்னலாம் இருக்குனு பாக்கும் பொது விரும்பி சொன்ன பொய்கள் ஒரு புத்தகம் 80 பக்கம் வேற சரி படிக்கலாம் முடிஞ்சா வரைக்கும்னு தான் எடுத்தேன், முடிச்சுட்டு தான் வச்சேன். 80 பக்கம்ல ஒரு 1.30 மணிநேரம் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண முடியும்ங்குற அளவுக்கு ஒரு அருமையான திரில்லர் ஸ்டோரி. ராதாகிருஷ்ணன் அல்லது ராதா சர்க்கஸ்ல பணிபுரியும் வில்லாளன், அங்க நடக்குற காதல் (காஜி) பிரச்சனனைல அவன் காதலி மார்புல அம்பை எறிஞ்சுட்டு சிறை செஞ்சுட்டு திரும்பின ஆளு, அதுக்கப்பறம் கிடைக்குற வேலைய பாத்துட்டு கஷ்ட படும் ஆளு, அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட் கிடைக்குது அங்க இருக்குற முதலாளி பொண்டாட்டியோட ஏற்படும் அனுபவம், இதுக்கு மேல நான் சொல்லல படிச்சு தெரிஞ்சுக்குங்க. ராதா கேரக்டர் எப்படின்னு புக் முழுக்க காஜியா சுத்துற ஒரு ஆளு. அதனால ஏற்படும் வினைனு சூப்பரா கதை போகுது. 1987ல வாத்தி one night stand பத்தி எல்லாம் விவரமா எழுதி இருக்காரு. ராதாக்கு அட்வைஸ் பண்ற பொண்ணு சொல்றது வேற லெவல், உனக்கு இந்த one night stand எல்லாம் தெரியாதா நேத்திக்கு சந்தர்ப்பத்தால் ஒண்ணா இருந்தோம் அவ்ளோதான் முடிஞ்சு போச்சு இன்னிக்கு நீ உன் வாழ்க்கைக்கு உன்னோட வேசத்தோட போ நான் என்னோட வேஷத்தோட போறேன். ஒரு கதை படிக்கும் பொழுது ஒரு வாசகனை நம்பி முடிவை கொடுக்கும் பழக்கம் எனக்கு எப்போவுமே புடிக்கும், அந்த வழக்கம் பொதுவாக பலரிடம் இல்லை இது என் கதை நான் சொல்றது தான் முடிவுன்னு தான் இருக்கும், ஆனா நம்ம சுஜாதா சில பல கதைகளில் முடிவை நம்மிடம் எடுத்துக்கோ தம்பி என்னவேனா முடிவெடுத்து சந்தோசமா இருன்னு கொடுப்பார், அதே தான் இதுலயும். நிஜமாக நல்ல ஒரு திரில்லர், தெய்வம் எனக்கு ஒரு வரம் கொடுத்தால் வாத்தியாரை மீண்டும் உயிரெழுப்ப கேட்பேன், எனக்கு விவரம் தெரியரத்துக்கு முன்னாடியே போய்ட்டியே வாத்தியாரே, உன்னை அந்த காலத்தில் வாராவாரம் படிச்சவங்கள நெனச்சா பொறாமையா இருக்கு தலைவரே.

user_16578

★ 5/5
1987லில் ஒரு பெண் கதாபாத்திரத்தை கஞ்சாவிலும் one-night standலும் ஏத்துவதற்கு ஒரு தனி துணிச்சல் தேவை, கதையின் முக்கிய முடிவை வாசகர்கள் கையில் ஒப்படைப்பது என்பது மிக கொடூரமான செயல் வாத்தியாரே.......

user_16577

★ 4/5
படிக்க ஆரம்பித்தது முதலே சுவாரசியத்திற்கு குறைவில்லை. இந்தக் கதையின் முடிவை நம்மிடமே விட்டுவிடுகிறார் . ஆம் , இல்லை எனும் வார்த்தை தேர்வில் கதை முடிகிறது.

user_16576

★ 2/5
விரும்பி சொன்ன பொய்கள் - அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல்.நாவலின் கடைசியில் வரும் ஒரே வார்த்தையில் மொத்த நாவலின் course-உம் மாறிப்போகக்கூடிய சாத்தியம் உண்டு. The best part is - அந்த வார்த்தையை படிக்கும் வாசகர்களான நாம் முடிவு செய்துக்கொள்ளவேண்டும். கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால் இது ஒரு adult love story with a strong undercurrent of eroticism. கோபத்திலும், காமத்திலும் எப்போது obsession எனப்படும் ஒரு வெறித்தனமான நிலையில் இருக்கும் ராதாகிருஷ்ணனின் கடந்த காலத்தை அறிந்தும் அவனுக்கு வேலை கொடுக்குகும் புருஷோத்தமன், தன் இளம் மனைவி மந்தாகினிக்கு மதுரையை சுற்றிக்காட்டும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். கொஞ்சம் abnormal-ஆக நடந்துக்கொள்ளும் மந்தாகினியிடம் இவன் மயங்கி விடுகிறான் . இப்போது ராதாகிருஷ்ணனுக்கு மந்தாகினி பைத்தியம் பிடித்துவிட அவளை தொடர்ந்து சென்னைக்கு வந்த இடத்தில் எதிர்பாராதது நடந்துவிடுகிறது.இந்த 80 பக்கக்கதையில் 78 பக்கங்கள் வரை ஒரு கண்மூடித்தனமாக காமம் / காதலில் விழுந்த மனிதனின் உளவியல்ரீதியான பயணமாக போய்விட்டு கடைசி 2 பக்கங்களில் சடாரென்று கியர் மாற்றி வேறு தளத்தில் முடிகிறது.

user_16575

★ 4/5
சுஜாதாவிற்கு என்றுமே வாசகர் கையில் கதையின் முடிவை விடுவது பிடித்தமான ஒன்று. கொலையுதிர் காலம் புத்தகத்தை படித்த பொழுதே அதனை புரிந்துக்கொண்டேன் :) முன்னுக்கு பின் முரணான மந்தாகினி, highly impulsive ராதாகிருஷ்ணன், indifferent புருஷோத்தம். இந்த மூவருக்குள் நடக்கும் நாடகமே இக்கதை. ஆம் இல்லை என்ற இரு முடிவுகளை கொண்டு pulse ஐ எகிறவைத்து வேடிக்கை பார்க்கும் திறமை உள்ள எழுத்தாளர் சுஜாதாவை தாண்டி இன்னொருவர் இல்லை ! விரும்பி சொன்ன பொய்கள் வாசகரால் விரும்ப தகுந்த புத்தகம் :D

user_16574

★ 4/5
மூன்றே கதாபாத்திரம், இரண்டே அத்தியாயங்கள், ஒற்றை வார்த்தை முடிவு 1987லில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை இன்றும் நானும் எனது நண்பனும் அதன் முடிவிற்காக கலந்துரையாடுகின்றோம் என்றால் அது தான் சுஜாதா. ஒற்றை வார்த்தை முடிவு, ஒற்றை வார்த்தையில் வாசிப்பாளனை கட்டி போடும் வித்தையில் திறமை பெற்றவர் சுஜாதா. Impulsive ராதாகிருஷ்ணன், முன்னுக்கு பின் முரணான மந்தாகினி,அலட்சியமான கணவன் புருஷோத்தம் என்று மூன்று விசித்திரமான குணம் கொண்ட கதாபாத்திரங்களின் கதை. இவையெல்லாம் தவிர முக்கியமான கதாபாத்திரம், குழம்பிய நிலையில் முடிவெடுக்கும் பொறுப்புடன் இருக்கும் வாசிப்பாளன்.
Genres
Shelves
Sujatha book சுஜாதா Novels

More like this


ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

3.99/5 · 200+ ratings
Check Price

பொய்மான் கரடு [Poimaan Karadu]

இந்தப் 'பொய் மான்' கரடு என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது, ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை!…

3.99/5 · 200+ ratings
Check Price

கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo]

'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகி…

3.99/5 · 200+ ratings
Check Price

கடல் புறா 2 [Kadal Pura]

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

3.99/5 · 200+ ratings
Check Price

ஏன்? எதற்கு? எப்படி? II Part 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

3.99/5 · 200+ ratings
Check Price

சிவந்த கைகள்

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் 'சிவந்த கைகள்' ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய க…

3.99/5 · 200+ ratings
Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

3.99/5 · 200+ ratings
Check Price

சேரமான் காதலி [Cheramaan kaadhali]

Cheraman PerumalTamil: சேரமான் பெருமாள் is the royal title used by the rulers of the Chera dynasty in southern India. The title has sometimes mistak…

3.99/5 · 200+ ratings
Check Price

வசந்த்! வசந்த்! [Vasanth! Vasanth!]

Thriller Based Fiction Written By Sujatha

3.99/5 · 200+ ratings
Check Price

அம்மா வந்தாள்

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

3.99/5 · 200+ ratings
Check Price