காயத்ரி [Gayathri]
Share:

காயத்ரி [Gayathri]

Gayathri

Check Price on Amazon
3.87/5 · 300+ ratings

காயத்ரி [Gayathri]

Gayathri

3.87/5 · 300+ ratings
பக்கங்கள்
77
வடிவம்
Paperback
பதிப்பகம்
New Horizon Media
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184934519
ASIN
B0C5W1GD5C

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச் சலான கதைதான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதிலொரு பாத்திரமாக இயங்குவது இந்தக் கதையின் சி…

Interested in this book? Check Price on Amazon

user_9940

★ 4/5

பரபரப்பான வாசிப்பு. கதைசொல்வதில் சுஜாதா ஒரு மாஸ்டர்.

user_9939

★ 4/5

அக்கால பெண்கள் சந்தித்த அரிதான பிரச்சனையை பேசும் புத்தகம். கதாபாத்திர வார்ப்பு நன்றாக உள்ளது. ஆசிரியரின் ஒரு நல்ல பொழுதுபோக்கு நாவல்.

user_9938

★ 3/5

ஒரு வீட்டுக்கு காயத்ரி மருமகளாகச் செல்கிறாள், அங்கு மர்மமாக பல விஷயங்கள் நடக்கின்றன, அவள் டைரி எழுதுகிறாள். மற்றபடி சுவாரசியமாக ஒன்றுமில்லை, கணேஷ்-வசந்த் கடைசியாக வருகிறார்கள். 70 பக்க குறுநாவல்.

user_9937

★ 4/5

சுஜாதா வழக்கம் போல் அசத்துகிறார்! கதைசொல்லல் நடையும் கருப்பொருளும் அலாதி.

user_9936

★ 4/5

ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, சட்டவிரோத நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெண் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறாள் என்பதை சுஜாதாவின் சிறப்பான த்ரில்லர் நடையில் சொல்லும் கதை.

Shelves
சுஜாதா Novels Thriller நாவல் மர்மம் தமிழ் த்ரில்லர் Mystery book Tamil Literature திகில் Fiction Sujatha தமிழ் இலக்கியம் கணேஷ்-வசந்த் புனைகதை

More like this


நில்லுங்கள் ராஜாவே

தன் அடையாளத்தையே சமூகம் கேள்விக்குள்ளாக்கினால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களே கூட த…

4.03/5 · 500+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings
Check Price

ஆ!

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

4.02/5 · 800+ ratings
Check Price

கம்ப்யூட்டர் கிராமம் [Computer Gramam]

மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் …

4.06/5 · 200+ ratings
Check Price

அனிதா இளம் மனைவி [Anita Ilam Manaivi]

Sujatha was the pseudonym of Tamil author S. Rangarajan, one of the most popular authors in Tamil literature; his literary career spanned more tha…

3.35/5 · 300+ ratings
Check Price

கொலை அரங்கம் [Kolai Arangam]

குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரி…

3.74/5 · 400+ ratings
Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.07/5 · 1K+ ratings
4.3/5
Check Price

நைலான் கயிறு

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் நிகழும் ஒரு கொலையை மையமாக வைத்து இந்த விறுவிறுப்பான துப்பறியும் நாவல் நகர்கிறது. ஒரு நைலான் கயிறு கொலையாளியை அட…

3.96/5 · 1K+ ratings
Check Price

24 ரூபாய் தீவு

கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்…

3.57/5 · 200+ ratings
Check Price

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.98/5 · 1K+ ratings
Check Price

ரத்தம் ஒரே நிறம்-1

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் 1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் புதினம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பக்கங்களில் உறைந்து க…

3.97/5 · 300+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.14/5 · 2K+ ratings
Check Price