Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழகம் தந்த மாமேதைகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்களைக் கொண்டது இந்த நூல். அவர்கள் 1) மாபெரும் புரட்சியாளர் ம.வெ. சிங்கார வேலர் 2) மாபெரும் தொழிலாளர் இயக்கத் தலைவர் வி. சக்கரைச் செட்டியார் 3) தமிழ் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார்.
Genres
Tags
Shelves
More like this
இருப்பதை ரசிக்கப் பழகு
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் கல்லில் சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு வேலையில் நாட்டம் இருந்த போதிலும் மனதில் சலிப்பு ஏற்பட்டு, அது வாழ்க்கையை…
முகலாயர்கள்
முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் த…
கோவில்-நிலம்-சாதி
அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும்…
பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?)
சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவர…
சிரிப்பும் ஒரு மருந்து
பாட்டிகளும் தாத்தாக்களும் கதைகள் சொல்லி வளர்த்த காலத்தில் குழந்தைகளிடம் அன்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தது. தொலைக்காட்சி முன்பு உட்காரும் குழந்தைகள் வன்முறைக் காட்சி…
மனிதர்கள்
ஜனசக்தி வாத இதழில் 1953 -1961 க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த அயல்நாட்டுச் சிறுகதைகள் ' மனிதர்கள்' என்னும் இந்நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பேசுவதற்கே ஒர…
வந்தார்கள்... வென்றார்கள்!
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்…
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்
இந்திய நாட்டில் ஆந்திர மாநிலத்தில் தெலிங்கானாப் பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் நிலப்பிரபுகளுக்கு அடிமைகளாயிருந்தனர். அவர்கள் தாம் சுதந்திரமாக வாழும் உ…
மந்திரத் தூரிகை
எழுத்து வடிவம் பெற்றுள்ள கதைகளை நாம் படித்தும், அதே சமயம் வாய்மொழியாக வழங்கி வரும் கதைகளைக் கேட்டும் வருகிறோம். கதைகள் ரசனைக்குரியவை மட்டுமன்று, ஒவ்வொரு கதையும் அதைப் ப…
பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்
"தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்ப…
உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்
இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள்! அப்படித்தான் சொல்ல முடியும். இந்த உலகத்தில் பெரும் …