Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்திய நாட்டில் ஆந்திர மாநிலத்தில் தெலிங்கானாப் பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் நிலப்பிரபுகளுக்கு அடிமைகளாயிருந்தனர். அவர்கள் தாம் சுதந்திரமாக வாழும் உரிமை வேண்டி அடிக்கடி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலவரங்களையும் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் போராட்டங்களில் முன்னிலை வகித்து வீரதிரச்செயல் புரிந்து ஜமீன்தார்களையும் இராணுவத்…
More like this
கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை
`நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா? தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் ம…
தமிழ் கவிதைகளில்பெண்ணியம்
தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள்…
கூந்தல் என்சைக்ளோபீடியா
இன்றைய தேதியில் பலருக்கும் 'தலையாய' பிரச்னையாக இருப்பது தலைமுடியை பாதுகாப்பது தான். இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொதுவானதுதான். இயந்திரங்களின் உ…
பெண்களும் பிரச்சினைகளும்(old book rare)
பெண்கள் விழுப்புணர்வு பெறும் வகையில்நூலாசிரியர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அழுத்தம் திருத்தமான கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் மனையியல் ப…
பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை
ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் பருவ வந்தை அடைந்த பிறகு, மாதவிலக்கு திருமணம், தாம்பத்யம் செக்ஸ் பிரச்னைகள் குழந்தைப்பேறு பிரசவம் மெனோபாஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அவளுக்குள் …
சித்த மருத்துவப் பெட்டகம்
மனிதன் உடலாலும், மனதாலும், நோயில்லாமல் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், சிறப்பாகவும் வாழ நமது ஆன்றோர்கள், முன்னோர்களான சித்தர் பெருமான்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்த அறி…
அழகு தரும் எளிய உணவுகள்
தினமும் ஒரு கிண்ணம் கொண்டைக் கடலை, ஆப்பிள், கொய்யா, தினமும் சாப்பிட இயலாதவர்களுக்கு இதே அளவு வைட்டமின் 'சி' யை வாரி வழங்குகின்றன. கோஸ், காரட், மீன், பாதாம்பருப்பு, ராக…
நான் வளர்கிறேனே மம்மி
தாயின் கருவறையில் உருவான நொடியிலிருந்த ஒரு குழந்தையின் வளர்ச்சி மாற்றம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை விளக்கும் முயற்சிதான் நான் வளர்கிறேனே மம்மி. குழந்தைப் பருவத்தின் மு…
கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்
கருவறையிலேயே கலைப்பு முயற்சிக்குத் தப்பி, கள்ளிப் பால் சதியைத் தாண்டி வந்து... கணவன் வீடு சேர்ந்த பிறகும் அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு பெண் எத்தனை துயரங்களைத் தாங்…
நகைச்சுவைத் தென்றல் என்.எஸ்.கே
கலைவாணர் பிறந்த நாள் - நவம்பர் 30. தந்தை பெரியாரும் தமிழ்க் கலைவாணரும். தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்கள், ...