பிரியங்களின் நிறமாலை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிரியங்களின் நிறமாலை

Piriyangalin Niramaalai

இரவு தோறும் பூக்கும் கனவுகள் உன்னைப் பற்றியதாகவே இருக்கின்றன ஒரு நாள் கனவு வராது போனாலும் என் அன்பின் அளவு குறித்து கவலை கொள்கிறது மனசு காதலற்ற, காதல் கவிதைகளற்ற இந்த உலகத்தை, கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இந்தப் புவியச்சு இயங்குவதே பேரண்டத்தின் மீது கொண்ட பெருங்காதலால்தான்.தன் உள் மன உணர்வுகளை, காதலை, கண்ணரை, காயத் தை, மகிழ்வை, முத்தத்தை, பிரிவை, பேரன்பை தொடுத்துத் தொடுத்து ஒரு மாலையாக்கித…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் இ.எஸ். லலிதாமதி book

More like this


ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தா…

Check Price

மருதாணிக் குறும்புகள்

காட்டுப்பூக்களின் வாசனைகளுக்கு மத்தியில்மிதந்து செல்லும் பிறைநிலவிடம் சொல்லியிருக்கிறேன்என் காதலை என்றாவது ஒரு பெளர்ணமியில்அது உன்னிடம் சொன்னால் அப்போது சொல் உன் காதலைஒரு …

Check Price

விழியீர்ப்பு விசை

உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…

Check Price

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

Check Price

காதல் ஆத்திச்சூடி

அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

Check Price

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…

Check Price

கவிராஜன் கதை

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…

Check Price

கண் மையால் எழுதிய கவிதைகள்

உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…

Check Price