Select a cover image
Searching for images...
Saving cover image...
More like this
ரயிலே...ரயிலே...
ரயிலை கோட்டை விட்டுட்டான் விக்கி. அதனாலென்ன? இருக்கவே இருக்கு சுட்டி குதிரை பிளாக்கி !
கோவில்-நிலம்-சாதி
அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும்…
நினைவாற்றல் நம் கையில்...
வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவைப்படும் சிலவற்றில் நினைவாற்றலுக்கு மிக முக்கிய பங்குண்டு. அந்தவிதத்தில் இந்த நூல் பலருக்கும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 'முத்தாரம் '…
மருதநாயகம் கான்சாகிப்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் …
அமானுஷ்யம்
மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்…
பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக (3 பாகங்களும்) (HB)
சோழர் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு ஆதாரமாக இதுவரைக்கும் தமிழில் இருப்பது சதாசிவ பண்டாரத்தாரின் நூலும் அவருக்குப் பிறகு கே.கே.பிள்ளை எழுதிய நூலும்தான். ஆன…
ரத்த அழுத்தம்
இதயத்துக்கும் ரத்த அழுத்தத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? எதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்? ரத்த அழுத்த நோயின் அறிகுறிகள் என்னென்ன? ரத்த அழுத்தம் அதிகரித்தால் ஏற்படும் பாதிப்புகள் …
பிரச்னை பூமிகள்
அரசியல், புவியியல், மொழி, இனம், பொருளாதாரம் எனப் பல்வேறு காரணங்களால் இன்று பூமி எங்கும் பிரச்னைகள்! அமைதியான நாடுகளின் பெயர்களை உலக மக்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்…
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆன…
ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
ஆங்கிலம் அறிவோமே பாகம் - IV
புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமைப் படைத்தவர்களையும் இத்தொடர் ஈர்த்துவருகிறது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் ச…