Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவைப்படும் சிலவற்றில் நினைவாற்றலுக்கு மிக முக்கிய பங்குண்டு. அந்தவிதத்தில் இந்த நூல் பலருக்கும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 'முத்தாரம் ' இதழில் சில வருடங்களுக்குமுன் நினைவாற்றல் தொடர்பாக நான் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. என்றாலும் இந்த நூலுக்கென்றே நான் எழுதிய அத்தியாயங்களும் பல உண்டு. முக்கியமாக எண்களை நினைவு வைத்துக் கொள்வதற்காக தமிழ் எழு…
Genres
Shelves
More like this
வாஸ்கோடகாமா
மேப் கிடையாது. திசைகாட்டி இல்லை. தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இல்லை. வாஸ்கோடகமாவிடம் இருந்தது நம்பிக்கை மட்டுமே. ஆனால் நம்பிக்கையை மட்டுமே கொண்டு ஒரு கப்பலைச் செலுத்தமுட…
உடனே செய்!
விபத்தில் காயம் அடைந்து சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு, எவ்வளவு சீக்கிரம் முதல் உதவி கிடைக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். முதல் உதவி …
தேர்வுக்கான தமிழ் இலக்கணம்
போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மாணவ மாணவியர் நிறைய மதிப்பெண்களைக் குவிக்க வேண்டியுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் மட்டுமல்லாது மொழிப்பாடங்களிலும் அவர்கள் அதிக மதிப்பெண்…
மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள்
மாணவர்களுக்கான பாரதியார் கவிதைகள் மனதி லுறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும்
நேர்முகம் கவனம்
எழுத்துத் தேர்வில் உயரிய மதிப்பெண் குவிக்கும் பலர் சறுக்கி விழுவது நேர்முகத் தேர்வில்தான். இந்த சோகம், வழக்கமான அலுவலகப் பணிவாய்ப்பு முதல் குடிமைப் பணிவரை பொருந்தும். ஏனென்…
இந்தியா 2020 சிறுவர்களுக்கு
2020-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ, ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. அது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்கும் கூட அல்ல. …
முடிவெடுக்கக் கற்கலாமா
நாம் சரியாக முடிவெடுக்கிறோமா? முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். அல்லது மிகத் தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம் நமக்கு நாமே தோண்டி…
வளமாக்கும் பொழுதுபோக்கு
நம் ஓய்வு நேரத்தை இனிப்புப் பரப்பி நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இட்டுக்கொண்டு செல்லும் புயலா…
நயத்தகு நாகரிகம்
நாகரிகம் என்பது வெளிதோற்றத்தில் அமைவது அல்ல.அது உள்மையத்தின் மென்மையை உள்ளடக்கியது.இவர் இன்னும் சிறிதுநேரம் இங்கிருந்தால் நன்றாக இருக்குமே என்கின்ற உணர்வை நாம் செல்கின்ற இடங்…
விநாடி வினா
தமிழ் மன்றத்தில் முதல் முதலாக தமிழ் வினாடி வினா! விளையாட்டாய் வினாவும் வியப்பான பதிலும் கற்று பங்குபெற வாருங்கள் குழந்தைகளே, இன்றே உங்கள் குழுவை பதிவு செய்யுங்கள்.
கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்
எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொ…