நானிலும் நுழையும் வெளிச்சம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நானிலும் நுழையும் வெளிச்சம்

Naanilum Nulaiyum Velicham

Pages
74
Publisher
வம்சி பதிப்பகம்
Language
TA

என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு என இதைத்தான் சொல்ல வேண்டும். தனிமையின் இசை தொகுப்புடன் இச்சிறு கவிதை நூல் வெளியிடப்பட்டாலும் இதுவே என் முதல் தொகுப்பு. இந்தக் கவிதைகள் மிக சன்னமான மனநிலையில் எழுதப்பட்டவை. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு என்னுடைய காதல் கவிதைகளைத் தொகுத்து பின்னணியில் ஒரு நல்ல புகைப்படத்துடன் நண்பி ஒருவர் மின்னூலாக்கித் தந்தார். அதையே இப்போது கிண்டிலில் ஏற்றி வைக்கிறேன். சும…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் அய்யனார் விஸ்வநாத் book

More like this


ஹிப்பி [Hippie]

இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான ச…

3.97/5 · 75 ratings
Check Price

கொஞ்சல்வழிக் கல்வி

காதலென்றால் அவரவர்க்கு அவர்களின் பிரியமான முகங்கள் நினைவுக்கு வரும். ஆனால் 'காதல் கவிதை' என்றால் தமிழில் கட்டாயம் தபூசங்கர் நினைவுக்கு ...

Check Price

வாய்க்கால் மீன்கள்

கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…

Check Price

பாடல் பிறந்த கதை

கவியரசு கண்ணதாசன் தமிழ்த் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களே கண்ணத…

Check Price

பாரதிதாசன் பாடல்கள்

பாரதிதாசனின் எதிர்ப்புப் பாடல்களும் போற்றிப் பாடல்களுமாகிய அனைத்துமே சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பிறந்தவையாகும். அந்தச் சமூக விடுதலை தமிழ்ச் சமூக விடுதலை மட்…

Check Price

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…

Check Price

ஓரிதழ்ப்பூ

யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையானச் சிக்கல்களைக் கொண்டிருக்…

Check Price

மனிதனுக்கு அடுத்தவன்

ஒவ்வோர் உயிரோடும் ஒரு குடம் உண்மை பின்னிப் பிணைந்திருக்கிறது. ஓர் ஏணியில் இதைச் சுமந்து கொண்டு ஏறி... மெல்ல ஓர் உயரம் வரும்போதும் ஒவ்வொரு படியில் கால்பதிக்கும்போதும் ஒன்றோ …

Check Price

கண் மையால் எழுதிய கவிதைகள்

உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…

Check Price

சேலையோரப் பூங்கா

வீட்டிலிருக்கும் விளக்கை எல்லாம் அணைத்ததும் வீடு இருளாகி விடுகிறது. நீ என்னை அணைத்தால் நான் வெளிச்சமாகி விடுகிறேன்

Check Price

பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன்

பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் …

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 7 பாகம்

கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…

Check Price