அலங்காரப்ரியர்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அலங்காரப்ரியர்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.24/5 · 58 ratings

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆதிச்சநல்லூர் மீள் அகழாய்வைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பெரும் நாகரீகம் சிறுகரண்டியால் மண்ணை துழாவுவதன் வழியே மேலேழுந்து கொண்டிருந்தது. படிந்துள்ள மண் அடுக்குகளை வைத்து ஆண்டுகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்ல? காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்…

Reviews

user_16125

★ 5/5
One of the great experience in life....

user_16124

★ 5/5
Big fan of Su.Ve... One of the main aims of a literary work is to sow the interest for further reading. This book does the same in addition to providing a great reading as usual. I learnt about Manohar Devadoss and I'm already buying his books. Thanks again!

user_16123

★ 5/5
இது ஏழு கட்டுரைகளை கொண்ட தொகுப்பு. சு வெங்கடேசன் அருமையான புதுமையான விதங்களில் என்னை சிந்திக்கவும் ஆச்சர்யப்படவும் வைத்துவிட்டார். ஒளி பற்றிய கட்டுரையாகட்டும், சிற்பங்களில் காணாமல் போகும் சிற்பிகளாகட்டும், தமிழ்ப்பணியால் மதவேற்றுமைகளிலிருந்து கலையை காப்பாற்றிய உ வே சா பற்றியதாக இருக்கட்டும், திருநங்கையர்களை குற்ற பரம்பரையரென சாடிய அவலத்தைப் பற்றியதாக இருக்கட்டும்... பிரமாதம் பண்ணியிருக்கிறார். ஒரு நாள் நானும் என் சிந்தனைகளை இவரளவேனும் ஸ்பஷ்ட்மாக எழுதமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

user_16122

★ 5/5
Excellent essays Refreshing, thought provoking analysis of cultural history and well known Tamil stories and events. தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்.

user_16121

★ 3/5
பருகு, பருகு என வாரி வாரி கொடுத்துள்ளார். ஆம், படித்தவை எல்லாம் மறைக்கப்பட்டவை, உணர்ச்சிகள் நிரம்பியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை என அலசி ஆராய்ந்து கட்டுரை வடிவில் கொடுத்துள்ளார். பௌத்தம்; சமணம் என, படைப்பும்; படைக்கப்பட்டவையும், வரலாறும்; ஒதுக்கப்பட்டவையும் என ஒன்றினைத்து கூறியிருப்பது மேலும் ஆர்வத்தை தூண்டுகிற ஒன்றே. கட்டுரை வாசித்தலும் சுவையானவையே என்று உணர்ந்த தருணம் !!

user_16120

★ 5/5
சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் என்னும் மகாப்புதினம் என்னை கவர்ந்தது. 'அலங்காரப்பிரியர்கள்' ஒன்றும் விதிவிலக்கில்லை. கலை, ஓவியம், இலக்கியம், வரலாறு என்று பல பரிமாணங்களின் கட்டுரைத் தொகுப்பே அலங்காரப்பிரியர்கள். ஏழு கட்டுரைகளில் என்னை மிகவும் தாக்கியது மூன்று: 1. உ.வே.சா. சமயம் கடந்த தமிழ்: உத்தமனாதபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயரின் தமிழுக்கு அளித்த மாபெரும் பங்களிப்பு, சைவ மதம் கடவுள் செயல்பாட்டிலும், இலக்கிய நூல்களிலும் புத்தம், சமணத்திற்கு எதிராக தன் ஆதிக்கம் செலுத்தியது,சமணர் கழுவேற்றம் என்று பல அறியப்படாத பொக்கிஷங்களை ஆசிரியர் அடுக்கி வைத்துள்ளார். 2. திருநங்கையர் வரலாறும்- காலனிய அரசியலும்: திருநங்கைகள் ஒற்றர்களாகவும், அதிகாரம், அரசனின் பாதுகாப்பு என்று பல முக்கிய அந்தஸ்துகளை வகித்தவர்கள். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், அர்த்தசாஸ்திரம் என்று அவர்களின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டுக்கு பிறகு அவர்களுக்கு நடந்த கொடுமைகள், அவர்களுக்கு ஏற்பட்ட இழிவுநிலைகள் எல்லாம் கருப்புச் சரித்திரத்தின் பக்கங்கள். சீசரா லோம்ப்ரோசோ (Cesare Lombroso) என்னும் இத்தாலிய குற்றவியலாய்வாளரைப் பற்றி கட்டாயம் படிக்க தவறாதீர்கள். 3. வஞ்சியர் காண்டம்: இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திற்கு சற்று அல்லது மாறுபட்ட கதைக்களம் - ப்ரளயனின் வஞ்சியர் காண்டம் (நாடகம்). கண்ணகி, கண்ணகியின் செவிலித்தாய், தோழி தேவந்தி, பணிவிடை செய்த இளம்பெண் ஐயை - இவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வு. கற்பு நெறி, தெய்வத்தன்மை என்று இல்லாமல், அறிவையும் ஞானத்தையும், கலையையும் முதன்மைப்படுத்தும் முயற்சியே வஞ்சியர் கண்டத்தின் நோக்கம். செவிலித்தாய் - கண்ணகியின் உரையாடல் உச்சக்கட்டம். அதுவே வஞ்சியர் கண்டத்தின் உள்ளகம் என்று நான் கருதுகிறேன். இவை அனைத்தும் கட்டுரைத்தொகுப்பே என்றாலும், இதன்மூலம் பின்னோக்கி பயணித்து, அறியப்படாத மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்வதற்கு ஒரு துருப்புசிசீட்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

user_16119

★ 5/5
This is one of the unique book I had read related to research on anthropology
Shelves
Su. Venkatesan book

More like this


கதைகளின் கதை [Kathaigalin Kathai]

இலக்கியமும் வரலாறும் வாழ்வியலோடு தொடர்புடையவை. அவை மறைக்கப்படவில்லை. புதைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது பல தடங்களின் வழியாக அவை வெளியேறி மீண்டும் செய்தியாக நம் த…

4.24/5 · 58 ratings

வைகை நதி நாகரிகம் [Vaigai Nathi Nagarigam]

ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரப…

4.24/5 · 58 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

4.24/5 · 58 ratings

காவல் கோட்டம்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்த புதினம் …

4.24/5 · 58 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

4.24/5 · 58 ratings

Velpari | வீரயுக நாயகன் வேள்பாரி – Sangam Age Tamil Historical Novel from Vikatan | Tamil History Book

Velpari is a powerful Tamil historical fiction novel written by acclaimed author Su. Venkatesan. Set in the Sangam era, this gripping book brings …

4.24/5 · 58 ratings