Select a cover image
Searching for images...
Saving cover image...
'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார் இறைவழிபாடு வடமொழியில்தான் இருக்கவேண்டும் என்ற வைதீக நிலையை மாற்றித் தாய்மொழித் தமிழில் வழிபாடு என்னும் சீரிய கொள்கையை உருவாக்கியவர். வள்ளலார் இறைபக்தையை மட்டும் போதிக்கவில்லை. இதயம் பக்குவநிலை பெறுவதற்காக போதனை செய்தார். பிற உயிர்களின் மேல் கருணை கொள்ளுதல். பிறர் பசி தீர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார். தனித்திரு. பசித்திரு. விழித்திரு என…
Genres
Shelves
More like this
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…
உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…
கண்ணதாசன் பொன்மழை
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…
ஸ்ரீ கருடபுராணம்
தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
வள்ளுவருக்கு வடநாட்டில் சிலை வைப்பதிலிருந்து, குறள் குறித்து நூல் வெளியிடுவது வரை அண்மையில் நடைபெறும் முயற்சிகள் கவனிக்கத்தக்கன. இத்தகைய செயல்களுக்கான அடிப்படை, திருக்க…
திருவடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3
காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…