Select a cover image
Searching for images...
Saving cover image...
நிலவுக்கு அடுத்தபடியாக மனிதர்கள் கால் பதிக்கத் துடிதுடிக்கும் பிரதேசம் செவ்வாய் கிரகம். பூமியின் பக்கத்து வீடு. தொலைநோக்கி இன்றி சுலபமாகவே அண்ணாந்து பார்த்துவிட முடியும். ஆனாலும் செவ்வாய் இன்று வரை ஒரு புதிர்ப் பிரதேசம். எத்தனையோ கிரகங்கள் இருக்க, செவ்வாய்க்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? செவ்வாய் கிரகத்தை முன்வைத்து ஏன் இத்தனை விவாதங்கள்? உண்மையில் அங்கே வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அ…
Genres
Tags
Shelves
More like this
அறிவியல் அறிஞர் ரைட் சகோதரர்கள்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
அணு ஆட்டம்!
மின்சாரம் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அந்த மின்தேவையை நிவர்த்தி செய்ய, நம் நாட்டில் அணுமின் நிலையங்களும் உலைகளும் அதிகப் படுத்தி வரும் இந்த வேளையில், அணுமின் நிலைய…
அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்
இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயார…
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்' எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல.எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான். இருப்பினும்,அவற்றின் …
வெள்ளி
வெள்ளியில் சூரியன் மேற்கே உதிப்பது ஏன்? வெள்ளி காலையிலும் மாலையிலும் மட்டும் தெரிவது ஏன்? வெள்ளி பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது? வெள்ளிக்கு சந்திரன் உண்டா?…
துருவங்கள்
துருவங்கள் என்றால் என்ன? வட துருவம், தென் துருவம் எப்படி இருக்கும்? துருவப் பகுதிகளில் மனிதர்கள் வசிக்க இயலுமா? துருவங்களில் வாழும் உயிரினங்கள் எவை? ஆர்டிக், அண்டார்டிக் பக…
விண் இயற்பியலின் சில அம்சங்கள்
விண் இயற்பியலின் சில அரசங்கள் என்னும் இந்நூலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மெ. மெய்யப்பன் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். ஏற்கெனவே முனைவர் மெய்யப்பன் அவர்கள் பல அ…
உயிர்கள் எப்படி தோன்றின?
புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என முழுக்க முழுக்க உயிர்களால் நிரப்பப்பட்ட உலகம் இது. உயிர்கள் எப்படித் தோன்றின? ஒரே ஒரு செல்ல…
மனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்
உடற்கூறு இயல் என்பது உயிரினங்களின் அமைப்பைப்பற்றிக் கூறும் விஞ்ஞானமாகும். மனித உடற்கூறு இயல் என்பது மனித உடலின், அதன் வெவ்வேறு உறுப்புக்களின் அமைப்பையும், வடிவத்தையும் பற்ற…
கடல்
ஆர்க்டிக், பசிபிக் என்று பல பெயர்களில் கடல்களைப் பிரித்தாலும் உலகில் இருப்பது ஒர ஒரு கடல்தான். நம்ம முடிகிறதா? உலகின் மிக ஆழமான பகுதியும் உயர்ந்த எரிமலைகளும் கடலுக்குள்ள…
தகவல் திரட்டு
பொது அறிவு -என்பது ஒரு மனிதனின் அறிவை விசாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு விவரங்களைப் பொதுப்படையாக வழங்கி …
அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு
அறிவியல் அறிஞர் ஜு.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு பள்ளிச் சிறார்களுக்காக இலகு தமிழில் தரப்பட்டுள்ளது.