புதைமணல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புதைமணல்

Puthaimanal

சம்சார சாகரத்தின் சங்கடங்களை ஏற்க விரும்பாது வீட்டை விட்டு சந்நியாசம் மேற்கொள்ள ஓடி, பின்னர் அது சரிப்பட்டு வராமல் திரும்பி வந்து சாய்வு நாற்காலியே கதியாக சௌகர்யமாக வாழும் ஊதாரித் தந்தை.-- கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் தன் இரு மகள்களின் சௌகர்யமான வாழ்விற்காக மகன்களின் இரத்தத்தை உறிஞ்சும் தாய். -- கணவன் வீட்டுக்குக் காசு சேர்ப்பதிலேயே கண்ணாக இருக்கும் இரு தங்கையர்கள்— அவர்கள் அனைவரும் சேர்ந்த…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் லக்ஷ்மி book

More like this


கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

Check Price

காளியின் கண்கள்

இந்நூலிலுள்ள இரண்டு நாவல்களில் ஒன்றான ''காளியின் கண்கள்'' மலேசிய நாளிதழான 'தினமணியில்' தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் கருத்தையும் கவனத்தையும் கவர்ந்ததாகும். காளியின்…

Check Price

ஒரு காவிரியைப் போல... (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தன் சொந்த ஊரான ஆப்பிரிக்காவில் ஏற்படும் துன்பங்களால், இந்தியா வரும் பெண் காவேரி. அவள் தமிழ்நாட்டை அடைந்து பல்வேறு துன்பங்களை அடைகிறாள். அவளுக்கு ஏற்பட்ட துன்பங்களும், கவலைகள…

Check Price

குருபிரசாதின் கடைசி தினம்

தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…

Check Price

மீண்டும் என் தொட்டிலுக்கு

இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…

Check Price

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

Check Price

மிதிலாவிலாஸ்

சிறந்த நாவலாசிரியரான 'லக்ஷ்மி 'அவர்கள் தமிழ்நாட்டிற்கு நன்கு அறிமுகமானவர்கள் 'லக்ஷ்மி ' அவர்களின் நாவலை விரும்பிப் படிக்காத தமிழ்க் குடும்பம் இருக்கவே முடியாது. தமிழ்க் கு…

Check Price

மங்களாவின் கணவன்

பகல் உணவு நேரம்.பிரசாத் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் அலுவலக சாப்பாட்டறையில் வழக்கம் போல் கூட்டம்.பேச்சும் சிரிப்புமாக வெளிப்பட்ட சப்த அலைகள் மங்களத்தின் தலையைப் பிளந்தது. ஏற்கெனவே …

Check Price

ஜோதி

'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …

Check Price