கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை

Kanneer Thuligalukku Mugavari Illai

ஒளி எல்லா இடங்களிலும் ஒளிந்திருக்கிறது அது சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுகிறது மேகத்திலிருந்து மின்னலைப் போல் கல்லிலிருந்து தீப்பொறி போல் கவிதையும் அப்படித்தான் ஒளி காணும் பொருள்களிலும் இருக்கிறது கவிஞனுக்குள்ளும் இருக்கிறது மின்னல்களை தீப்பொறிகளை மறைந்து விடாமல் பாதுகாத்து வைப்பதுதான் கவிஞனுடைய வேலை அதைத்தான் நான் செய்திருக்கிறேன் ஒவ்வொரு மின்னலும் ஒவ்வொரு தீப்பொறியும் பார்ப்பதற்குத் தனித்தனியாக…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் book

More like this


தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…

Check Price

சோதிமிகு நவகவிதை

புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு வசனத்தை உடைத்துப்போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம். குறியீடு என்கிறார்களே …

Check Price

கவிராஜன் கதை

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…

Check Price

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…

Check Price

கம்பனின் அரசியல் கோட்பாடு

“கம்பனைப் பயிலும்போதெல்லாம் அவன் கவிதைத் திறன் மட்டுமின்றி அவனுடைய அரவியல், சமூகக் கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அந்தக் கருத்துக்கள் அவன் காலவுணர்வுக்குள் கட்டுப்ப…

Check Price

ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தா…

Check Price

பார்த்தால் சிணுங்கி

Vijaya உங்கள் வீதியில் மரங்கள் அசையவில்லையென்றால் அங்கே எங்கோ ஒரு காதல் புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

Check Price

முட்டை வாசிகள்

நாம் முட்டைக்குள் வசிக்கிறோம் என்று தொடங்குகிறது ஜெர்மானியக் கவிஞர் குண்ட்டர்க்ராஸ் எழுதிய முட்டைக்குள் '' என்ற கவிதை. பிள்ளைகளின் உலகம் மாறுப்பட்டது. வினோதமானது ஆனால் இனிம…

Check Price

காதல் ஆத்திச்சூடி

அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…

Check Price

கவிக்கோ கவிதைகள் (பாகம் 2)

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய விதைபோல் விழுந்தவன்¸ முத்தமிழின் முகவரி¸ இறந்ததால் பிறந்தவன்¸ ராப்பிச்சை¸ கவிதை ஓர் ஆராதனை ஆகிய 5 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்க…

Check Price

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphy…

Check Price