கனா கண்டேனடி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கனா கண்டேனடி

Kana Kandenadi

Pages
432
Publisher
பிரியா நிலையம்
Language
TA

காதல் தோல்விக்கு பின் மாதவியை மணக்கும் அவள் கணவன் ஹரிச்சந்திரா பழைய காதலியை மறக்க முடியாமல் திருமணத்திற்கு பின்னும் அவளோடு தொடர்பில் இருக்கிறான்.. இந்நிலையில் மாதவி கர்ப்பமாகிறாள்.. மாதவியை விட்டு செல்லும் கணவன் ஹரி திரும்பி வருகிறான்.. திருந்தி வருகிறான்.. ஏற்றுக் கொண்டாளா மாதவி.. வந்தவன் கோவலனா? ராமனா? கதையோடு பயணிப்போம் வாருங்கள்..

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் ஸ்ரீலக்ஷ்மி book

More like this


ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

4.17/5 · 100+ ratings
Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.07/5 · 1K+ ratings
Check Price

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

Check Price

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…

3.84/5 · 45 ratings
Check Price

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

Check Price

அம்மா வந்தாள்

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

4.09/5 · 1K+ ratings
Check Price

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
Check Price

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

Check Price

காதல் வானவில்

காதல் வானவில்" என்பது ஸ்ரீலஷ்மி எழுதிய ஒரு தமிழ் நாவல் . இது ஒரு காதல் கதை, சதியால் பிரிந்த இருவர் மீண்டும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதை விவரிக்கிறது

Check Price

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

Check Price

கானல் நீளுமோ... காட்சியாய் மாறுமோ

இதுவும் ஒரு காதல் கதை தான்.. காதலையும் மீறி ஒரு சில விஷயங்களைச் சொல்ல ஆசை..ஆகையால் தான் சற்றே சிந்திக்க வைக்கும் வித்தியாசமான அணுகுமுறை. சந்தர்ப்பவசத்தால் சிலசமயங்களில்…

Check Price