டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க

Tipsai Padinga Lifela Jeyinga

குழப்பத்தின் இருட்டுகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்த நூல். இந்த நூலிலுள்ள கட்டுரைகள் மனதுக்குத் தன்னம்பிக்கையும், தெளிவும், சரியான வழிகாட்டுதலும் வழங்குகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இந்த நூலுக்கும் ஒரு நிச்சய இடம் உண்டு. நமது வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகள் கூட பெரும் மன உளைச்ச‌லைக் கொடுக்கும். உதாரணமாக தலை வலிக்கும், முதுகு …

Shelves
கட்டுரைகள் சேவியர் book

More like this


பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

Author: ஓஷோ

இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…

கிமு கிபி

'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…

கதாவிலாசம்

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …

கிறிஸ்தவம்: தோற்றமும் வளர்ச்சியும்

அன்பைப் போதித்து வந்த இயேசு படுகொலை செய்யப்பட்டார். அவரது உயிர்ப்புக்குப் பின் அவர் மீது கொண்ட விசுவாசத்தினால் கட்டி எழுப்பப்பட்டதுதான் கிறிஸ்தவம். தூய்மையான ஆன்மிகத்தில் திள…

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

போய் வருகிறேன்

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…

நாகர்கோவில் (பேதங்களற்ற மனிதர்கள் வாழும் தனித்துவமிக்க தமிழ் நிலம்)

நாகர்கோவில் தனித்துவமிக்க நிலம். பேதமற்ற மனிதர்கள் வாழும் இந்த நிலம், பிரிவினைகளின் கண்ணிவெடிகளுக்கிடையேயும் கவனமாகப் பயணித்து வருகிறது! இங்கே இயற்கை விழிகளுக்கு வியப்…

கடவுள்

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…

இயேசு சொன்ன கதைகள்

இந்த நூல் இயேசு சொன்ன கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகளைப் படித்து முடிக்கும்போது இயேசுவின் சிந்தனைகள் நம்மை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொள்ளும். இயேசுவின் மனித நேயச் சிந்தன…