இயேசு சொன்ன கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இயேசு சொன்ன கதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்த நூல் இயேசு சொன்ன கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகளைப் படித்து முடிக்கும்போது இயேசுவின் சிந்தனைகள் நம்மை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொள்ளும். இயேசுவின் மனித நேயச் சிந்தனை நம்மை வியப்பிலாழ்த்தும். இயேசுவின் கதை சொல்லும் பாணி நம்மை அசரடிக்கும். இயேசுவின் கதைக்களங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். இயேசுவின் கதைகள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் நம்மை முழுமையாய் ஈர்த்துக் கொள்ளும். இந்தக் கதைகளைப் படி…

Shelves
சேவியர் மொழிபெயர்ப்பு book

More like this


உருமாற்றம்

நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும்…

நானாக நானில்லை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)

ஜெர்ரி-ஸ்டீபன்-நடிகர்- பல தோல்வி படங்களின் நாயகன் ஜான் பெர்கூஸன் என்ற கோடீஸ்வரனின் மறுபதிப்பாக அவனைப் பால் நிஜ வாழ்க்கையில் நடிக்க ஒரு நாளைக்கு ஆயிரம் டாலர் சம்பளமாகப் பெற …

ஏன் சாப்பிட வேண்டும் மீன்

மீன் குறித்து தமிழில் புதுமையான நூல்! படிக்க படிக்க ஆச்சரியத்தில் நீந்த வைக்கும் ! ஒமேகா 3 எனும் மருத்துவ அதிசயம்! தாய்மைக்காலத்தில் மீன் உண்ணுங்கள்! எந்த மீனைச் சாப்பிடலாம்…

பகவான் புத்தர்

நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர். சாக்கிய குலத்தில் சுத்தோதனன் என்னும் இனக்குழுத் த…

சந்தன மரங்கள்

இந்தத் தொகுதியில் கமலாவின் எளிமையான சில கதைகள் உள்ளன. அவளுடைய உலகில் நுழைவதற்கான ஒரு சிறு வாசலாக இவை இருக்கக்கூடும். அவை ஒவ்வொன்றும் பறந்தலையும் தனி உலகைச் சார்ந்தவை…

குமாயுன் புலிகள்

புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாஸ்யமாக விவ…

கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள் (அகதா கிறிஸ்டி)

அள்ள அள்ள குறையாத அமுத சுரபி இருந்தாலும், அடங்காத ஆசை வானத்தை எட்டிப்பிடிக்க தாவி பறக்குமே அன்றி, இருப்பதை வைத்து திருப்தி கொள்ள பார்க்காது. இன்னும் வேண்டும் என்ற ஆசை, …

பேசும் அமைதி (எக்கார்ட் டோலே)

எக்கார்ட் டோலே, ‘இப்போழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இரண்டு நூல்களின் ஆசிரியர். இந்த இரண்டு தமிழ் வாசகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றவை ! உலகின் ப…