Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 128
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123405995
தமிலுலகத்துக்கு நல்ல பல நூல்களைப் படைத்துத் தந்த பொன்னீலன் அவர்களின் படைப்புகள் பல இதழ்களிலும் இடம் பெறுகின்றன. தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்து இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதினான்கு கதைகளுமே நித்தயமானவை. ஜீவனுள்ளவை. பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்துப்பின்னப்பட்ட இந்தச் சிறுகதைகள் படிப்பவர் மனம் பாறையாக இருந்தாலும் கனிவு என்ற ஊற்றைக் கசிந்திடச் செய்ய வேண்டும் என்ற பிடிப்பை ஏற்படுத்தும்.
Genres
Tags
Shelves
More like this
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…
அத்தாணிக் கதைகள்
நமது சமூகத்தில் கதைகள் பல வாய்வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. அக்கதைகள் பாட்டன், பாட்டிகள் மூலம் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்தாணியில் சேகர…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
மறுபக்கம்
“மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நி…
ஆதிமங்களத்து விசேஷங்கள்
'ஆதிமங்கலம்' என்ற கற்பனை கிராமத்துக்குள் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமாகும்போது என்னென்ன கூத்தெல்லாம் நடந்தன என்பதே இந்தப் புத்தகத்தின் சாரம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தெ…
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…
குருதிப்புனல்
தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…
பாரதிதாசனின் கவிதை உலகம்
பாரதிதாசனின் கவிதை உலகம் என்ற இந்நூலில் 36 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பாரதிதாசன் நினைவு நூற்றாண்டுக் கருத்தங்கத்தில் இடம் பெற்ற இக்கட்டுரைகள் பேரறிஞர் பெருமக்களால் ஆக்கப்பட்ட…
சின்னச் சின்ன வெளிச்சங்கள்
சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …
நில்லுங்கள் ராஜாவே
தன் அடையாளத்தையே சமூகம் கேள்விக்குள்ளாக்கினால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களே கூட த…
அத்தாணி மக்கள்
ஒரு செட்டியார்கிட்ட எங்க ஊர்க்காரங்க ஒப்பறை வாங்கியிருக்காங்க. ஒரு முஸ்லிம் வாங்கியிருக்கிறாரு. அவருக்கும் ஒரு பங்கு கிராமத்துல இருந்திருக்கு. அப்போது முதன் முதலா செட்டில்…
இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை
வகுப்பு மோதல்கள் உட்பட்ட பல்வேறு அபாயகரமான போக்குகளையும் சக்திகளையும் தோற்கிக்கவும் அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டும் ஏகாதிபத்தியங்களின் ஆபத்தான சதித் திட்டங்களை …