Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒவ்வொரு நாளும் பரிச்னைகள் உள்ளன. அவரவர் கடமையைப் பதற்றம் இல்லாமல் செய்து அமைதியாக வாழவும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்த பிறகுதான் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதல்ல. அவை எல்லாம் எப்போது தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வது? எனவே தினமும் மகிழ்ச்சியாக வாழ நமது மனதையும் உடம்பையும் நாம் தயார்படுத்த வேண்டும். மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மன அமைதி கிடைத்து தன்னம்பிக்கையுடன் சிந்தித்து செயல்படும், செ…
Genres
Shelves
More like this
முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்
பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…
வெற்றியிலே மனதை வையுங்கள்
"அம்பேத்கரும், ஈ.வே.ராவும் வாழ்ந்த காலத்தில்தான் கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் தங்கள் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து பணியிலும் சேர்ந்து விட்டனர். இவர்கள் பட்ட கஷ்டங்க…
ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்
நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற பொருட்கள் நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷ…
வெற்றி தரும் மந்திரம்
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்க…
உனக்குள்ளே ஒரு குரல்!
மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…
இளமையைப் பாதுகாக்க எளிய வழிகள்
மாமிசமலை போன்ற உடல்வாகும், குச்சிப் போன்ற உடல்வாகும் கொண்ட மனிதர்களை அன்றாடம் பார்க்கிறோம். அவர்களில் உணவுப் பழக்கம் அதிகமுள்ளவர்கள் சரியான உடற்பயிற்சிகளும், அளவான உணவுகளை …
பொது அறிவு விநாடி வினா
இந்த விநாடி - வினா விடைகள் நூலில் பொது அறிவு, தன்னம்பிக்கை, உடல் நலம் ஆகிய மூன்றையும் வளர்க்கும் அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களுக்கு அ…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)
பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலா…
மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)
இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…