Select a cover image
Searching for images...
Saving cover image...
"அம்பேத்கரும், ஈ.வே.ராவும் வாழ்ந்த காலத்தில்தான் கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் தங்கள் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து பணியிலும் சேர்ந்து விட்டனர். இவர்கள் பட்ட கஷ்டங்கள் பல. அரசு உதவித்தொகை பெறவில்லை. வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே இவர்களிடம் இருந்தது. கே.ஆர்.நாராயணன் நாளிதழ்களில் பணிபுரிந்து படிப்பிற்கும் தேர்விற்கும் கட்டணம் செலுத்தினார். அப்துல் கலாம் த…
Genres
Shelves
More like this
மனசே, நீ ஒரு மந்திரச்சாவி
மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…
மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)
இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…
நல்லவண்ணம் வாழலாம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…
அடுத்த விநாடி
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…
நீங்களும் உங்கள் பெயரை வரலாறாக மாற்ற முடியும்
No description added
நீங்கள் பிறந்த தேதியில் பிறந்த சாதனையாளர்கள்
பிறந்த தேதி அல்லது பெயரெண் 2-ல் அமைந்திருந்தால், மிகவும் மென்மையானவர்களாகவும், பழகுவதற்கு இனிமையானவர்களாகவும் இருப்பார்கள்
முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்
பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…
அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள்
பொது அறிவை வளர்த்துக் கொள்ள பல அரிய தகவல்கள் இந்த நூலில் உள்ளன. 2008-ஆம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளுள் அதிக ஆண்டுகள் வாழப்போவது ஆண்டோரா நாட்டுக் குழந்தைகள்தான். இவர்கள…
மந்திரச் சொல்!
உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உ…
தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள்
ஒவ்வொரு நாளென்னும் நதியில் எதிர்நீச்சலிட்டு செல்வோரின் கைக்கு தன்னம்பிக்கையெனும் கயிற்றினை வீசியெறிந்து கரைக்கு வந்துசேர தூண்டுகிறார் நூலாசிரியர். மனிதன் வாழவேண்டும் அதுவ…