Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 288
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
அவர்களது இரண்டு படுக்கையறை வீட்டிலிருக்கும் சின்னப் படுக்கையறையை ஒட்டியுள்ள சிறு முகப்பின் கதவை மூடிக்கொண்டிருந்த நிஷாந்தை நெருங்கியவள், அவன் பின்பக்கம் சென்று அவனை உரசியவாறே "போகலாமா? நான் ரெடி!" என்றாள் மெதுகுரலில். மாந்தளிர் வண்ணத்தில் மேலுடையும், அடர் குங்கும் வண்ணத்தில் கீழ் சட்டையும், குங்கும வண்ணமும் மாந்தளிர் நிறமும் சமபங்கில் கலந்த மெல்லிய மேல் துணியுமென எழில் பாவையாய் நின்றிருந்த அனுஜாவ…
Genres
Shelves
More like this
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
நட்பினிது
கடிகாரத்தையும்... சந்நிதியையும் மாறி மாறி இரு முறை பார்த்தவள், சந்நிதி முன்னே நிற்போரை மறைத்தபடி ஓங்கி வளர்ந்திருந்த தூணின் மீது சந்தேகம் கொண்டவளாய், அமர்ந்திருந்த இடத்தை…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
காதல் பரிசு
எனது முதல் கதை! எனக்குள் ஓர் எழுத்தாளர் இருக்கிறாள் என்பதை எனக்கே உணர வைத்த கதை! எனது சில கதைகளைத் திரும்பப் படிக்கையில், இதைக் கொஞ்சம் வேற மாதிரி எழுதியிருக்கலாமோன்னு…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
ரோஜா
கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
மௌன மொழி
மௌனத்திற்கென்று ஒரு மொழி அசைவுண்டு! மிகவும் கனமான ஒரு சூழ்நிலையை, அன்பும் பாசமும் அரவணைப்பும் காதலும் இதமான ஒன்றாக எப்படி மாற்றுகிறது என்பதைக் கதையைப் படித்துத் தெரிந்…
வெள்ளையானை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…