Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 304
- Publisher
- அல்லயன்ஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788183681803
இரண்டு முக்கியப் பாத்திரங்களைக் கொண்டு புனையப்பட்ட நகைச்சுவை எழுத்தோவியங்களும் அவ்வாறே. நகைச்சுவை எனும் தீஞ்சுவையை வாரி வழங்கிய இரு இமயங்களில் பி.ஜி. உட்ஹவுஸ் ஒருவர். மற்றொருவர் தேவன். ஆங்கிலத்தில் சொற்சிலம்பங்கள் பல ஆடி தன் 94 வயதுவரை வாசக விசிறிகளை காலம் காலமாக சிரிக்க வைக்க எழுதிக் குவித்தவர் உட்ஹவுஸ். கதாபாத்திரங்களில் அவர் படைத்த ஜீவ்ஸும், பெர்ட்டி ஊஸ்டரும், ஷெர்லாக் ஹோம்ஸ், டாக்டர் வாட்ஸனைப…
Genres
Shelves
More like this
தியாக பூமி-1
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு இதுவாகும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வியல் போ…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
காமெடி காக்டெயில்
1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78. வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் …
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
கோபிகைகளும் ஜாங்கிரிகளும்
நாம் செல்லும் இடங்களிலெல்லாம் பின்னால் வந்து நோட்டம் போடுகிறாரோ? நாம் செய்யும் அச்சுபிச்சுத் தனங்களை எல்லாம் ரகசிய வெப் கேமரா மூலம் கண்காணித்துக் கொண்டிருக்கிறாரோ? சாப்பிடும்-…
சிவசாமி துணை
கை, கால் முளைத்த என்சைக்ளோபீடியா. அப்படித்தான் அழைக்க முடியும் சிவசாமியை. மைசூர் போண்டாவில் ஆரம்பித்து ஸ்பைனல் கார்ட் வரை; ஜெனிடிக்ஸ் இன்ஜினியரிங் முதல் ஜெலட்டின் குச்சிகள் …
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
Jolly யன் வாலா Bag
சிரித்துச் சிரித்து வயிறு வெடித்து, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே! என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது! இந்த 'Jolly'யன் வாலா bagல் பதுக்க…