மறுபடியும் கணேஷ் [Marubadiyum Ganesh]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மறுபடியும் கணேஷ் [Marubadiyum Ganesh]

None

3.74/5 · 100+ ratings

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15352

★ 3/5
Typical Ganesh-Vasanth stuff.

user_15351

★ 3/5
மனைவியை சந்தேகப்பட்டு கொலைசெய்யும் கணவனை 'கணேஷ்-வசந்த்' பிடிக்கும் கதை.

user_15350

★ 3/5
மறுபடியும் கணேஷ், மண்மகன் ஆகிய இரு குறுநாவல்களின் தொகுப்பு. மறுபடியும் கணேஷ், பிரபாகர் - ஷைலஜா தம்பதியினரின் சலிப்பான மணவாழ்வில் ஷைலஜாவின் முன்னாள் காதலன் தயாளின் வரவால் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் அதனை தொடர்ந்து நிகழும் ஷைலஜாவின் மரணத்தை கணேஷ்-வசந்த் துப்புத்துலக்கும் விதத்தையும் விவரிக்கின்றது. கணேஷ் - வசந்த் வரும் நாவல் என்பதால் ஏற்பட்ட அதிக எதிர்பார்ப்பாலோ அல்லது கொலையாளி யார் என்பது முன்பே தெரிவதாலோ தெரியவில்லை எனக்கு "மறுபடியும் கணேஷ்" சராசரியான நாவலாகவே தோன்றியது. எனினும் கிளைமாக்ஸ் எதிர்பார்க்காததும் மிகவும் பொருத்தமானதும் கூட👌 "மண்மகன்" கர்நாடக மாநிலத்தில் பெரிய தொழிற்சாலையில் பணிபுரியும் முருகன் என்ற தமிழனின் வாழ்வை நாகப்பா என்ற சக தொழிலாளியின் மரணமும் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் கர்நாடக அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தங்களும் எப்படி புரட்டிப்போடுகின்றன என்பதை கூறுகின்றது. சீரான வேகத்தில் நகரும் எளிமையானதும் யதார்த்தமானதுமான கதை. கிளைமாக்ஸை சந்தோஷமானதாக அமைத்திருக்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது. எனினும் அவ்வாறு அமைத்திருப்பின் கிளைமாக்ஸ் செயற்கைத்தனமாக இருந்திருக்கக்கூடும். அதனால் தான் என்னவோ மறுபடியும் கணேஷை விட மண்மகன் எனக்கு பிடித்திருந்தது.
Genres
Shelves
Sujatha சுஜாதா Fiction book

More like this


ஆ!

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

3.74/5 · 100+ ratings
Check Price

வேங்கையின் மைந்தன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…

3.74/5 · 100+ ratings
Check Price

ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் [Azhwargal Ore Eliya Arimugam]

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், …

3.74/5 · 100+ ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

3.74/5 · 100+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

3.74/5 · 100+ ratings
Check Price

இரண்டாவது காதல் கதை [Iraṇṭāvatu kātal katai]

Nidhi alias Nivedha is the eldest daughter of one of the directors of a multi media company - Astracom. She is in love with Dumbo, a jobless, irre…

3.74/5 · 100+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

3.74/5 · 100+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

3.74/5 · 100+ ratings
Check Price

உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

3.74/5 · 100+ ratings
Check Price

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

3.74/5 · 100+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

3.74/5 · 100+ ratings
Check Price

சிவந்த கைகள்

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் 'சிவந்த கைகள்' ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய க…

3.74/5 · 100+ ratings
Check Price