மறுபடியும் கணேஷ் [Marubadiyum Ganesh]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மறுபடியும் கணேஷ் [Marubadiyum Ganesh]

None

3.74/5 · 100+ ratings

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு.

Reviews

user_15352

★ 3/5
Typical Ganesh-Vasanth stuff.

user_15351

★ 3/5
மனைவியை சந்தேகப்பட்டு கொலைசெய்யும் கணவனை 'கணேஷ்-வசந்த்' பிடிக்கும் கதை.

user_15350

★ 3/5
மறுபடியும் கணேஷ், மண்மகன் ஆகிய இரு குறுநாவல்களின் தொகுப்பு. மறுபடியும் கணேஷ், பிரபாகர் - ஷைலஜா தம்பதியினரின் சலிப்பான மணவாழ்வில் ஷைலஜாவின் முன்னாள் காதலன் தயாளின் வரவால் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் அதனை தொடர்ந்து நிகழும் ஷைலஜாவின் மரணத்தை கணேஷ்-வசந்த் துப்புத்துலக்கும் விதத்தையும் விவரிக்கின்றது. கணேஷ் - வசந்த் வரும் நாவல் என்பதால் ஏற்பட்ட அதிக எதிர்பார்ப்பாலோ அல்லது கொலையாளி யார் என்பது முன்பே தெரிவதாலோ தெரியவில்லை எனக்கு "மறுபடியும் கணேஷ்" சராசரியான நாவலாகவே தோன்றியது. எனினும் கிளைமாக்ஸ் எதிர்பார்க்காததும் மிகவும் பொருத்தமானதும் கூட👌 "மண்மகன்" கர்நாடக மாநிலத்தில் பெரிய தொழிற்சாலையில் பணிபுரியும் முருகன் என்ற தமிழனின் வாழ்வை நாகப்பா என்ற சக தொழிலாளியின் மரணமும் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் கர்நாடக அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தங்களும் எப்படி புரட்டிப்போடுகின்றன என்பதை கூறுகின்றது. சீரான வேகத்தில் நகரும் எளிமையானதும் யதார்த்தமானதுமான கதை. கிளைமாக்ஸை சந்தோஷமானதாக அமைத்திருக்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது. எனினும் அவ்வாறு அமைத்திருப்பின் கிளைமாக்ஸ் செயற்கைத்தனமாக இருந்திருக்கக்கூடும். அதனால் தான் என்னவோ மறுபடியும் கணேஷை விட மண்மகன் எனக்கு பிடித்திருந்தது.
Genres
Shelves
book Fiction சுஜாதா-2 Sujatha

More like this


நைலான் கயிறு [Nylon Kayiru]

நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…

3.74/5 · 100+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

3.74/5 · 100+ ratings

கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo]

'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகி…

3.74/5 · 100+ ratings

யானை டாக்டர்

Author: Jeyamohan

Short story about Dr.V.Krishnamurthy.

3.74/5 · 100+ ratings

ராஜமுத்திரை I [Rajamuthirai]

Author: Sandilyan

மரங்களின் இருளில் மறைந்து நின்ற கொடியவர்களைப் பற்றியோ, அவர்கள் விளைவிக்கவிருந்த கொடுமையைப் பற்றியோ, கடுகளவும் அறியாமல் நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்த அந்த வாலிபனுக்…

3.74/5 · 100+ ratings

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

3.74/5 · 100+ ratings

Karuvachi Kaaviyam

Author: Vairamuthu

Karuvaachi Kaviyam

3.74/5 · 100+ ratings

அனிதா இளம் மனைவி [Anita Ilam Manaivi]

Sujatha was the pseudonym of Tamil author S. Rangarajan, one of the most popular authors in Tamil literature; his literary career spanned more tha…

3.74/5 · 100+ ratings

சுஜாதாவின் சிறுகதைகள் [Sujathavin sirukathaigal

சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.

3.74/5 · 100+ ratings

காயத்ரி [Gayathri]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் …

3.74/5 · 100+ ratings

ஜன்னல் மலர் [Jannal Malar]

குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …

3.74/5 · 100+ ratings

வாடிவாசல்-1

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

3.74/5 · 100+ ratings