கோணல் பக்கங்கள் 2

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கோணல் பக்கங்கள் 2

None

4.19/5 · 43 ratings

சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள்

ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின்

ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள்

வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்கும் மீன்கள், நத்தைகள்

(திருவனந்தபுரத்தில் திரைப்பட விழாவில் ஒரு கள்ளுக்கடையில் சாரு எனக்கு நத்தைகளை…

Reviews

user_15298

WANT TO READ THATS ALL

user_15297

★ 3/5
Alternates between essays written for the sake of reading pleasure and essays written for enlightening us with information on South American literature and music.

user_15296

★ 5/5
‘சமுகம் விரும்புவதை கொடுக்க நன் ஆள் இல்லை’ என்கிறார் சாரு . அதனலே அவர் எழுத்து சமூகம் அழுத்தி வைபவை பற்றியாக உள்ளது அதில் நடக்கும் குற்றங்களாக உள்ளது . அது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த கோணல் பக்கங்கள் குமுதத்தில் வெளிவந்தவை இது வெளிவந்தபோது பெறும் வாசக ஆதரவை பெற்றது . சாருவின் கட்டுரைகள் எராளமான தகவல்கள் , அறிந்திராத நிலங்கள் , இசை , திரைப்படம் , கலாச்சாரம், மொழி ,உணவு, உலக இலக்கியம் என்று கொட்டிக்கிடக்கும் இதனாலே கோணல் பக்கங்கள் மிகவும் பிடித்துவிட்டது . அவரின் புத்தகம் கையில் எடுத்தல் அவர் மேற்கோள்காட்டும் இசை , புத்தகம் , திரைப்படம் எல்லாம் பார்த்து முடித்து அந்த புத்தகத்தை முடிக்க ஒரு மாமங்கம் ஆகிவிடும் ஆனால் அதற்குபிறகு உங்கள் கலா ரச்சனை கடிப்பாக மாரிபோய்விடும் எத்தனை இராமன்கள் இருந்தார்களோ என்ற கட்டுரை பல தகவல்களை ஏ கே ராமானுஜம் தருகிறார் 25 ற்க்கும் அதிகமான ராமாயண கதைகள் இருக்கிறதாம் சுவரிசியமான சில கதைகளை இந்த கட்டுரையில் கொடுக்கிறார் . ஏன் இதை மட்டும் சொல்கிறேன் என்றால் இராமன் பெயரை சொல்லிக்கொண்டு இங்கு நடக்கும் அநியாயத்துக்கு அளவே இல்லை ... எஸ் ரா ரஷ்ய இலக்கிய ஆர்வம் கொண்டவர் என்றல் சாரு லத்தின் அமேரிக்கா விரும்பி சீலே , போலிவியா , கியூபா , பொலிவியா , பெரு என்று பேசிக்கொண்டே இருப்பார் . இந்த இரண்டாம் பகுதிலும் நிறையவே வருகிறது கூடுதுலாக சீனா , திபெத் , ஜெர்மன் . இந்த சமூகத்தில் வாழுதல் எவ்ளோ போராட்டமாக உள்ளது இந்த சமுகம் ஏன் இவளோ வன்முறையும் கொடுமையந்தகவும் உள்ளது என்பதற்கு பதில் இந்த நூல் தரும் . சாரு ப்ளசர் அப் தி டெச்ட் என்று சொல்வர் அது சாருவின் எழுத்து வாசிக்கும் பொது தான் கிடைக்கிறது ..
Genres
Shelves
book Essays Charu Nivedita

More like this


Marginal Man

No description added

4.19/5 · 43 ratings

இச்சைகளின் இருள்வெளி

கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக …

4.19/5 · 43 ratings

அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் [Antonin Artaud]

நாங்கள் உங்களுடைய நாகரீகத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்கள். எங்கள் உலகில் எதுவுமே வீழ்ச்சி அல்ல. எங்களுக்கு மரணம் கிடையாது. ஏனென்றால், எங்களுக்கு வாழ்வும் மரணம…

4.19/5 · 43 ratings

தெய்வம் என்பதோர்... [Teyvam Enpatoor]

நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.…

4.19/5 · 43 ratings

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் ப…

4.19/5 · 43 ratings

Alida

No description added

4.19/5 · 43 ratings

ZERO DEGREE

No description added

4.19/5 · 43 ratings

TO BYZANTINUM : A TURKEY TRAVELOGUE

No description added

4.19/5 · 43 ratings

Zero Degree

Fiction. South Asia Studies. Translated from the Tamil by Pritham K. Chakravarthy and Rakesh Khanna. With its mad patchwork of phone sex conversat…

4.19/5 · 43 ratings

The Orders Were To Rape You: Tigresses in the Tamil Eelam Struggle

In 2009, the genocidal war of the Sri Lankan state against Tamils ends. In 2012, Meena Kandasamy, who grew up with poster-size pictures of Tamil T…

4.19/5 · 43 ratings

கற்றதும்... பெற்றதும்... [Katradhum Petradhum]

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

4.19/5 · 43 ratings

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

இப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான். கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட…

4.19/5 · 43 ratings